Saturday, 8 February 2014

கோதுமை ரவை கொழுக்கட்டை- உடனடி ரெசிப்பி...!

தேவையான பொருட்கள் : கோதுமை ரவை - 2 கப் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 1 ஸ்பூன் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு - தாளிக்க காய்ந்த மிளகாய் - 2 தேங்காய் துருவல் - 2 ஸ்பூன் செய்முறை : • கோதுமை ரவையை உப்பு தண்ணீர் சேர்த்து கலந்து 10 நிமிடம் இட்லி சட்டியில் வைத்து வேக வைக்கவும். • தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை தாளித்து வேக வைத்துள்ள கோதுமை மாவில் சேர்த்து நன்றாக கிளறி உருண்டைகளாக பிடித்து வைக்கவும். • இந்த உருண்டைகளை மீண்டும் இட்லி தட்டில்...

தனது சம்பளத்தில் ஆதரவற்றோருக்கு இல்லம் கட்டுகிறார் ஹன்சிகா..!

நடிகை ஹன்சிகா, ஒரு தெலுங்கு படத்தில் கிடைக்கும் சம்பளத்தை வைத்து, ஆதரவற்ற குழந்தைகளுக்கு இல்லம் கட்டுகிறார். தத்து குழந்தைகள் ஹன்சிகா தனது ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்து வருகிறார். அவருக்கு இப்போது 25 வயது ஆகிறது. அவரால் 25 குழந்தைகள் தத்து எடுக்கப்பட்டு, அவருடைய பராமரிப்பில் உள்ளனர். இவர்களுக்காக, மும்பையில் ஒரு இல்லம் கட்ட வேண்டும் என்பது ஹன்சிகாவின் நீண்ட கால ஆசை. அந்த ஆசை விரைவில் நிறைவேறப் போகிறது. தெலுங்கு...

குழந்தைகள் நீண்ட நேரம் தூங்கினால்...!

மூன்று வயதுமுதல் ஐந்துவயது வரையிலான மழலைக் குழந்தைகளை மதியம் ஒரு மணி நேரம் ஒரு குட்டித்தூக்கம் போடவைத்தால் அது அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துகிறது என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள். மதிய சாப்பாட்டுக்குப்பிறகான இப்படியான தூக்கம் குழந்தைகளின் மூளைத்திறனை மேம்படுத்துவதாக இந்த ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மூன்று வயது முதல் ஐந்துவயது வரையிலான குழந்தைகள் மதியம் ஒருமணிநேரம் தூங்கி எழுந்தால், அவர்கள் தங்களின் மழலைப்பருவ...

அதிக நேரம் உட்காராதீர்கள்…! - ஓர் அதிர்ச்சியான தகவல்கள்..!

நீங்கள் தினமும் எவ்வளவு நேரம் உட்கார்ந்திருக்கிறீர்கள் என்று கணக்குப் போட்டு பாருங்கள். குறைந்தது 7 மணி நேரம் அலுவலகத்தில் உட்கார்ந்து வேலை பார்க்கிறீர்கள். 2 மணி நேரம் டி.வி. முன்னால் உட்கார்ந்திருக்கிறீர்கள். 2 மணி நேரம் கம்ப்யூட்டர் முன்பு இருக்கிறீர்கள். வேறு எங்கெங்கு உட்கார்ந்திருக்கிறீர்கள் என்று கணக்குப் போட்டு பாருங்கள். நீங்கள் அதிக நேரம் உட்கார்ந்திருப்பது ஆபத்து. 45 நிமிடத்திற்கு மேல் தொடர்ச்சியாக ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தால்...

எங்கும் எதிலும் கோச்சடையான் - போட்ட பணத்தை எடுப்பதில் தீவிரம்..!

ரஜினி நடித்து நீண்ட நாட்களுக்கு பிறகு திரைக்கு வரப்போகும் படம் கோச்சடையான். இது அனிமேஷன் படமாக இருந்தாலும், தமிழக ரசிகர்களைப்பொறுத்தவரை புதுமையான விசயம் என்பதால், ரஜினியை எப்படித்தான் காட்டப்போகிறார்கள் என்பதையும்தானே பார்ப்போமே என்று ரசிக வட்டம் ஆவல் கொண்டு நிற்கிறது. இந்தநிலையில், ஏப்ரல் 11ந்தேதி படம் வெளியாகிறது என்று அறிவித்தவர்கள், இதுவரை ரஜினி படங்களுக்கு இல்லாத வகையில் வித்தியாசமான விளம்பர யுக்திகளை கையாளப்போகிறார்களாம். அதாவது, 10...

பட்டதாரிகளுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பயிற்சி + பணி வாய்ப்பு..!

தேசியமயமாக்கப்பட்ட வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள Probationary Officers, Clerk பணியிடங்களை நிரப்ப வேலையற்ற இளைஞர்கள் மற்றும் தகுதியுள்ள பட்டதாரிகளிடமிருந்து ஓவர்சீஸ் வங்கியின் இணைய தளம் மூலம் ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்களின் எண்ணிக்கை: 150 01. Probationary Officers பயிற்சிக்கு -50 02. Clerk பயிற்சிக்கு – 50 பயிற்சியின்போது மாதம் ரூ.2500 உதவித்தொகையாக வழங்கப்படும். வெற்றிகரமான பயிற்சிக்கு பிறகு...

காங்கேயம் காளை - பேரக்கேட்டாலே அதிரும் ..!

காங்கேயம் காளைகளை பற்றி நம்மில் சிலருக்கு தெரியும் , சிலருக்கு தெரியாது . தமிழ் நாட்டின் அடையாளமாக திகழ்கிறது காங்கேயம் காளைகள். உலகில் வேறெங்கும் இது போன்ற திமில் உள்ள காளைகளை பார்க்க முடியாது. உலகின் தொன்மை விளையாட்டான ஏறு தழுவதல் என்று சொல்லக் கூடிய ஜல்லிக் கட்டு போட்டியில் இந்த அரிய வகையான காளைகளை இன்றும் தமிழ்நாட்டில் நாம் பார்க்கலாம். அண்மையில் சங்கம் நான்கு நிகழ்ச்சியில் காங்கேயம் காளைகள் பற்றி கார்த்திகேயா சிவசேனாதிபதி கூறுகையில் , இந்த...

டாப் இயக்குனர்களுடன் நடிக்க தல, தளபதி திடீர் போட்டி..!

டாப் இயக்குனர்களுக்கு கால்ஷீட் ஒதுக்குவதில் அஜீத், விஜய் இடையே போட்டி எழுந்துள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம் படத்தில் நடித்த அஜீத் அடுத்து கவுதம் மேனன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதன் ஷூட்டிங்கும் தொடங்கியது. இப்படத்தையடுத்து ஷங்கர் இயக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டிருக்கிறார். சமீபத்தில் ரஜினியை சந்தித்து கதை சொன்னார் ஷங்கர். அவர் கதையை கேட்டு இப்படத்துக்கு அஜீத் பொருத்தமாக இருப்பார் என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து அஜீத்திடம்...

பெண் இயக்குனர்கள் த்ரில்லர் படம் இயக்க கூடாதா..? சிவானி..!

பெண் இயக்குனர் என்றால் கமர்ஷியல், த்ரில்லர் படங்கள் இயக்கக் கூடாதா என்று சீறினார் சிவானி. சோன்பப்டி என்ற படத்தை இயக்குகிறார் சிவானி. அவர் கூறியதாவது: சோன்பப்டி என்று தலைப்பு வைத்தது ஏன்? என்கிறார்கள். நகரம் முதல் கிராமம்வரை உள்ள அனைவருக்கும் தெரிந்த பெயர் என்பதால் இதை வைத்தேன். நகரத்து பின்னணியில் காமெடி, கிரைம் த்ரில்லர் கதையாக இதன் ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டிருக்கிறது. ஸ்ரீ ஹீரோ. இவர் வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படங்களில் நடித்தவர்....

ஜெட் வேகத்தில் நயன்தாராவின் மார்க்கெட்..!

படத்திற்கு படம் நயன்தாராவின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் பறக்கிறது. நயன்தாரா தமிழில் நடித்த படம் ‘ராஜா ராணி’ படம் சூப்பர் ஹிட்டானது, இதனை தொடர்ந்து அவர் அஜித்துடன் நடித்த ‘ஆரம்பம்’ படமும் நல்ல வெற்றியை பெற்றது. இந்தப் படத்தை தொடந்து உதயநிதி ஸ்டாலினுடன் ஜோடியாக நடித்துள்ள ‘இது கதிர்வேலன் காதல்’ படம், காதலர் தினமான பிப்ரவரி 14ம் திகதி வெளியாகிறது. இந்நிலையில், பாண்டிராஜ் சிம்புவை வைத்து இயக்கும் படத்தில் நயன்தாரா நடித்தால் நன்றாக இருக்கும் என்று...

முகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!

முகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..! * முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு,… இந்த முறை மிகவும் சிறந்தது. இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ, அப்போது ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும். * கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை...

முதுமை என்னும் வேதனையும், வலியும்! By டாக்டர் செந்தில் வசந்த்..!

மனிதகுலம் நாகரிகம் அடையாத காலத்தில், முதியோர் நலம் பேணுதல் என்பது கடமைகளுக்கான செயல் திட்டத்திலேயே(agenda) கிடையாது. பழங்கால சீனாவில் முதியோரை காட்டில் விடுவதும், சங்ககால தமிழகத்தில் முதுமக்கள் தாழியும் இருந்தன. விலங்கிலிருந்து மனிதன் தன்னை பிரித்துணர ஆரம்பித்தபின்தான் பெற்றோரை பராமரித்தல் என்ற விசயமே வந்தது. அன்பு, பாசம், காதல் போன்றவைதான் மனிதனை மறு நாளை நோக்கி நகர்த்துகின்றன. போராட்டத்தில் வெற்றியடைய செய்கின்றன. வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கியது. வியாபார...

குழந்தைகளுக்கு பால்- 24 மணி நேரமும் வழங்க திருப்பதி தேவஸ்தானன் ஏற்பாடு..!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்துக்காக வரிசையில் காத்திருக்கும் பக்தர்களின் கைக்குழந்தை களுக்கு 24 மணி நேரமும் பால் விநியோகம் செய்யும் புதிய திட்டத்தை தேவஸ்தானம் வெள்ளிக்கிழமையிலிருந்து அமல்படுத்தியது. திருமலையில் மாதந்தோறும் முதலாவது வெள்ளிக்கிழமை ‘டயல் யுவர் இ.ஓ’ எனும் குறைகேட்பு நிகழ்ச்சி நடை பெற்று வருகிறது. இதில் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள் தொலைபேசி மூலம் கூறும் குறைகள் கேட்கப்பட்டு, அவற்றில் சில நிறைவேற்றப்பட்டு வருகிறது....

அதுக்கு ரெடியாகிறார் மனோசித்ரா..!

‘அவள் பெயர் தமிழரசி’ யில் அறிமுகமான காஞ்சிபுரத்து தமிழ்ப் பெண் மனோசித்ரா, நந்தகி என்ற பெயரையும், மனுமிகா என்ற பெயரையும் தூக்கி எறிந்து விட்டார். இனி ஒரிஜினல் பெயரில்தான் நடிப்பாராம். இப்போது அஜீத் தம்பியாக விதார்த் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில், விதார்த் ஜோடியாக நடிக்கிறார். ஏற்கனவே ‘மைனா’ படத்தில் இவர்கள் ஜோடி சேர்ந்திருக்க வேண்டியது. காலம் செய்த கோலம், அமலா பால் ஹீரோயினாகி விட்டார். இப்போது ஐதராபாத்தில் நடந்து வரும் அஜீத் படத்தின் ஷூட்டிங்கில்...

ஒயிட் லேபிள் ஏ.டி.எம். அமைக்க அனுமதி..!

நான்கு வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ஒயிட் லேபிள் ஏ.டி.எம். அமைக்க அனுமதி..! பாரத ரிசர்வ் வங்கி, நான்கு வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு ஒயிட் லேபிள் ஏ.டி.எம். அமைக்க அனுமதி அளித்துள்ளது. தனியார் நிறுவனங்கள்:- டாட்டா கம்யூனிகேஷன்ஸ் பேமண்ட் சொல்யூஷன்ஸ், முத்தூட் பைனான்ஸ், பிரிசம் பேமண்ட்ஸ் மற்றும் வக்ராங்கி ஆகிய நான்கு வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஒயிட் லேபிள் ஏ.டி.எம். அமைக்க ரிசர்வ் வங்கியிடம் முறையான அனுமதி பெற்றுள்ளன. இதில் வக்ராங்கி நிறுவனத்தை...

ஏ.ஆர்.ரஹ்மான் ஒலிப்பதிவு கூடத்தில் நுழைந்த சிறுவன்....!

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் ஒலிப்பதிவு கூடத்துக்குள் அதிகாலை வேளையில் நுழைந்த சிறுவன் எல்லா பணிகளையும் நிறுத்தி விட்டு மூடும்படி ரகளை செய்த தகவலை அவரே வெளியிட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் (6-ம் தேதி) தனது ‘ஃபேஸ் புக்’ பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளதாவது:- புதிய இசை ஆல்பம் தயாரிக்க வழக்கம் போல் எனது ஒலிப்பதிவு கூடத்தில் வேலை செய்து கொண்டிருந்தேன். அதிகாலை 3 மணியளவில் எதிர்பாராத புதிய விருந்தாளியாக ஒரு சிறுவன் உள்ளே நுழைந்தான்....

சிக்கலில் சீயான் படம்..?

மெகா இயக்குநர், மெகா இயக்குநர், சிறந்த நடிகர் மூவரும் சேர்ந்திருக்கும் இரண்டாவது படம் அது. கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிந்து, பின் தயாரிப்புப் பணிகள் ஆரம்பிக்க வேண்டிய நேரத்தில், படம் சிக்கலில் சிக்கித் தவிக்கிறது.  காரணம்... வேறு யாருமில்லை. படத்தின் நாயகனேதானாம். படத்தின் பட்ஜெட் நூறு கோடிகளை விழுங்கி, மேலும் கேட்டு நிற்கும் தருணம் இது. இருப்பதையெல்லாம் பீறாய்ந்து படத்துக்கு முதலீடு செய்து வருகிறார் தயாரிப்பாளர். சொன்ன தேதியில் படத்தை...

எந்த நடிகையும் காதலை ஒப்புக்கொண்டதே இல்லை. பிரியா ஆனந்தும் அப்படித்தான்....

அதர்வா பானா காத்தாடி படத்தில் சமந்தா ஜோடியாக நடித்து கதாநாயகனாக அறிமுகமானார். முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி படங்களிலும் நடித்தார். தற்போது இரும்புக் குதிரை, ஈட்டி, கணிதன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இரும்புக் குதிரை படத்தில் அதர்வாவும் பிரியா ஆனந்தும் ஜோடியாக நடிக்கின்றனர். படப்பிடிப்பில் இருவரும் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அடிக்கடி தனியாக சந்தித்து காதல் வளர்க்கிறார்களாம். காதல் காட்சிகளிலும் எல்லை மீறி நெருக்கம் காட்டுகிறார்களாம்....

மரணம் குறித்த பயம் சரியானது தானா..?

மரணம்(death): மரணம் குறித்த பயம் சரியானது தானா? மரண அனுபவங்கள் எப்படி இருக்கும்? இது குறித்து அமெரிக்காவை சேர்ந்த ஒரு செவிலியர் ஒருவர் தான் பார்த்த மரணங்கள் குறித்து வெளியிட்டிருக்கும் அனுபவங்கள் குறித்து ஒரு புதிய புத்தகம் எழுதி உள்ளார். மனிதனில் மரணம் மற்றும் இறுதி தீர்ப்பு நாட்கள் மற்றும் அப்போது நிகழ இருக்கும் செயல்கள் குறித்து பல மத நூல்களில் காணப்படுகின்றன. ஆனால் மரணம் எவ்வாறு இருக்கும் அதற்கு பிறகு என்ன நடக்கும் என்பது குறித்து அனுபவப்பூர்வமான...

ரன்பீருடன் லிப் லாக் செய்ய ஆசை..! - ஆன்ட்ரியா

பாலிவுட் நடிகருடன் லிப் லாக் சீனில் நடிக்க ஆசைப்படுகிறேன் என்று நடிகை ஆன்ட்ரியா வெட்கம் கலந்த புன்னகையோடு கூறியுள்ளார். நடிப்பு, பாடல்,பின்னணி குரல் என பன்முகத்தன்மை கொண்டவராக சினிமாவை கலக்கி வருகிறார் ஆன்ட்ரியா. இந்நிலையில் அவர் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், இங்க என்ன சொல்லுது படத்தில் மொத்தம் 4 மணிநேரம்தான் படப்பிடிப்பு, சிம்பு 2 மணிநேரம் மட்டுமே என்னுடன் இருந்தார். அதற்குள் இருவருக்கும் காதல் என்று வதந்தி பரப்பிவிட்டனர். சிம்புவின்...

பேய்களும், பிசாசுகளும் கூட டைம் ஸ்லிப் (Time slip) ல் சேருமோ..!

டைம் ஸ்லிப் (Time slip) நீங்கள் உங்கள் வீட்டிற்கு நடந்து சென்றுக் கொண்டிருக்கிறீர்கள். சட்டென்று தெரு திரும்பியதும் ஓட்டு வீடுகள் தென்படுகின்றன. உங்களுக்கு சற்று அசௌகரியமாக இருக்கிறது. புழுதி நிறைந்த தெருவைக் கடந்து போகும் போது வித்தியாசமாய் எதையும் உணராமல் நடக்கிறீர்கள். எதிரில் ஒருவர் வேட்டியை தார்பாய்ச்சி கட்டிக் கொண்டு மாட்டை ஓட்டிச் செல்கிறார். அந்த தெருவைக் கடந்த பின் தான் மனதை நெருடுகிறது அந்த காட்சி. திரும்பச் சென்று பார்த்தால் அப்படி...

பண்ணையாரும் பத்மினியும் - திரைவிமர்சனம்

குறும்படமாக வெளிவந்த கதையை திரைப்படமாக எடுத்து இருக்கிறார்கள். நான் குறும்படம் பார்க்கவில்லை, அதனாலோ என்னவோ இரண்டையும் ஒப்பிட்டுக்கொண்டு பார்க்காமல் இயல்பாகப் பார்க்க முடிந்தது. படம் எப்படி இருக்கு என்று பார்ப்போம். ஒரு பண்ணையாருக்கு தற்காலிகமாக ஒருவர் தனது பத்மினி காரை பார்த்துக்க கூறி கொடுத்து செல்ல, அதன் மீது காதலாகிறார்கள் பண்ணையாரும் அவரது ஓட்டுனரும். இறுதியில் பத்மினி கார் என்ன ஆனது? என்பதை ரொம்ப அழகாக கூறி இருக்கிறார்கள். பண்ணையார் ஜெயபிரகாஷ்...

காமராஜரின் திட்டமும் திடமும்..!

அன்று அரசு நடந்த முறையையும், இன்று அரசுகள் நடக்கும் முறையையும் ஒப்பிட்டுப் பார்க்க ஓர் உதாரணம். "துக்ளக்' இதழில் (1976), "சோ' எழுதியது: என் சித்தப்பா தென்னிந்திய ரயில்வேயில் ஓர் உயர்ந்த பதவியில் இருந்தார். அவர் விவரித்த நிகழ்ச்சி இது: சென்னையில், ரிசர்வ் வங்கி கட்டடத்தின் எதிரில், சுரங்கப்பாதை கட்டியிருக்கிறார்களே, அது பற்றிய செய்தி இது. அந்த, "சப்வே' கட்டுவதன் செலவின் ஒரு பகுதியை மத்திய அரசும், ஒரு பகுதியை மாநில அரசும் ஏற்க வேண்டும் என்று ஏற்பாடு. அந்த,...