Friday, 7 February 2014

புலிவால் - திரைவிமர்சனம்..!

விமல், அனன்யா, சூரி ஆகியோர் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் சேல்ஸ் பிரிவில் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு மேனேஜராக இருப்பவர் தம்பி ராமையா. சேல்ஸ் மேனனான விமலும், சேல்ஸ் பெண்ணான அனன்யாவும் ஒருவருக்கொருவர் உயிருக்குயிராக காதலித்து வருகின்றனர். மறுமுனையில் பெரிய தொழிலதிபரான பிரசன்னா, அவருடைய கம்பெனியில் வேலை செய்யும் ஓவியாவுடன் மிகவும் நெருக்கமாக பழகுகிறார். பெண்களை ஏமாற்றி திரியும் பிரச்சன்னாவின் குணாதிசயம் தெரியாமலேயே அவருடன்...

தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை குறைக்க எந்த திட்டமும் இல்லை..!

சென்ற ஆண்டு நடப்பு கணக்கு பற்றாக்குறை வரலாறு காணாத அளவில் 88.2 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்ததால் ரூபாயின் மதிப்பும் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இதையடுத்து மத்திய அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மூன்று முறை உயர்த்தியது. ரிசர்வ் வங்கியும் தங்கத்தின் மீது பல கட்டுப்பாடுகளை விதித்தது. அரசின் இந்த நடவடிக்கைகளால் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை தற்போது 50 பில்லியன் டாலராக குறைந்துள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நிதி அமைச்சகத்திற்கு...

டிரெண்ட் மாறிய காமெடி இயக்குனர்...!

கவுண்டமணி, செந்தில், வடிவேலு போன்றவர்களுக்கு பல படங்களில் காமெடி காட்சிகள் எழுதியவர் எஸ்.பி.ராஜ்குமார். அவர் இயக்கும் புதிய படம் பாக்கணும் போல இருக்கு. இதுபற்றி அவர் கூறியதாவது: காமெடி காட்சிகள் என்னை பெரிய அளவில் பேச வைத்திருந்தாலும் விஜய் நடித்த சுறா படத்தை இயக்கிய போது இன்னும் அதிகளவில் என்னை அடையாளம் காட்டிக் கொள்ள முடிந்தது. பொன்மனம், என் புருசன் குழந்தை மாதிரி, கார்மேகம் ஆகிய படங்களையும் இயக்கினேன்.  கவுண்டமணி, செந்தில், வடிவேலு...

சூது கவ்வும் குழுவின் அடுத்த படம் ‘தெகிடி’ -மினி ஆல்பம்..!

புதுமுக இயக்குனர்களை வைத்து பீட்சா, சூது கவ்வும் போன்ற படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். இந்த இரண்டு படங்களும் சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டாலும் படங்கள் வெற்றி பெற்று மக்களிடையே பேசப்பட்டது.இதையடுத்து இவர் தற்போது ‘தெகிடி’ என்ற படத்தை தயாரிக்கிறார். சூது கவ்வும் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய தினேஷ், எடிட்டராக வேலை செய்த லியோ ஜான் பால் மற்றும் நடிகர் அசோக் செல்வன் ஆகியோர் இந்த படத்தில் இணைகின்றனர். அசோக் செல்வன் சூது கவ்வும் படத்தில்...

சூர்யா மீது கோபமா..? சமந்தா ஷாக்..!

என்னைப் பற்றி வதந்தி பரப்புகிறார்கள் என்று ஆவேசமாக கூறினார் சமந்தா. சமீப காலமாக அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார் சமந்தா. தோல் அலர்ஜியால் பாதிப்பு, படங்களில் இருந்து நீக்கம், சித்தார்த்துடன் காதல், டோலிவுட் நடிகர் மகேஷ்பாபு பட போஸ்டர் விவகாரத்தில் தலையிட்டு கண்டனம் தெரிவித்தது என பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். அதே பாணியில் சூர்யாவுடன் நடிக்கும் அஞ்சான் படம் தொடர்பாகவும் அவரை பற்றி இணையதளங்களில் சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன....

இது தொடரக் கூடாது டாக்டர்..! - ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்..!

ஒரு மருத்துவ நண்பரையும் அவருடைய மனைவியையும் சமீபத்தில் சந்தித்தேன். பாலி தீவுக்குச் சென்று வந்ததாகவும் செலவை ஒரு மருந்துத் தயாரிப்பு நிறுவனம் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்கள். இப்போதெல்லாம் இதுதானே வழக்கம்?” என்று அந்த மருத்துவர் உணர்ச்சி ஏதுமில்லாமல் தெரிவித்தார். “அந்த நிறுவனம் தயாரிக்கும் மருந்துகளை நோயாளிகளுக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அந்த நிறுவனம் இப்படி மருத்துவர் குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து வெளிநாடுகளுக்கு இன்பச்...

வியாதிகளை விரட்டும் வெள்ளைப் பூண்டு..!

'இரவு உறங்கச் செல்லும் முன் சூடான பசும்பாலில் இரண்டு பூண்டுப் பற்களைப் போட்டு, அதை உண்டால் உடலுக்கு அதைவிட நலம் சேர்க்கும் விஷயம் வேறு இல்லை.'' - பிரபல மருத்துவர்கள் சொன்ன குறிப்பு அல்ல இது. நல்லது கெட்டதுகளின் அனுபவ சாட்சியாய் வாழ்ந்து மறைந்த கவிஞர் கண்ணதாசன் 'அர்த்தமுள்ள இந்து மதம்’ நூலில் எழுதி இருக்கும் குறிப்பு இது. 'பூண்டு கைவசம் இருந்தாப் போருக்கே கிளம்பலாம்’ என்பார்கள் கிராமப்புறங்களில். தன் உடல் செரிமானம், சக்தி, கழிவு நீக்கம் என சகலத்திலும்...

திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன்..? - கண்ணதாசன் சொன்ன உண்மைகள்..!

திமுக வில் இருந்து எம்.ஜி.ஆர்.நீக்கம் ஏன் என்பது பற்றியும் அப்போது தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த நிகழ்வுகளை தமது நான் பார்த்த அரசியல் எனும் புத்தகத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய வரலாற்று உண்மையை படித்தால் இப்போதும் சுவாரஸ்யத்தை தருகிறது. தமக்கும் கருணாநிதிக்கும் நடந்த உரையாடலை எழுதியுள்ளார். இந்த நேரத்தில் எம்.ஜி.ஆர். விலகியதைப் பற்றி நான் சில விஷயங்களைச் சொல்வேண்டும். கருணாநிதியும் நானும் இந்தக் கட்டத்தில் நன்றாகப் பழகிக் கொண்டிருந்தோம். உள்ளுக்குள்ளே...

சமந்தா பொள்ளாச்சி to கொல்கத்தாவா...?

தெலுங்கு படத்திற்காக பொள்ளாச்சி சென்றுள்ளாராம் சமந்தா. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் முதல் முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ள சமந்தாவுக்கு, இன்னும் அப்படத்திற்கான படப்பிடிப்பு காட்சிகள் துவங்கவில்லையாம். ஆனால், தற்போது ஜூனியர் என்.டி.ஆருடன் நடித்துக் கொண்டிருக்கும் ‘ரபாஸா’ தெலுங்கு படத்திற்காக நம்மூர் பொள்ளாச்சிக்கு வந்துள்ளார். சமீபத்தில் இப்படத்திற்கான பாடல் காட்சி படப்பிடிப்பில் ஜூனியர் என்.டி.ஆருடன் சமந்தா ஆடியுள்ளார். தங்கள் ஊருக்கு...

சர்வ வல்லமை படைத்தவையா பாரம்பரிய மருத்துவம்..?

 சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத முறையை மூடநம்பிக்கைகளாக சித்தரிக்கின்றேனோ என புருவத்தை உயர்த்த வேண்டாம். கண்டிப்பாக அவ்வாறு கூற வரவில்லை. அவற்றைத் தாண்டி, அந்தக் கட்டுரையை ஏற்பதில் பெரும் சிக்கல்கள் இருக்கின்றன. ஹோமியோபதி (பாரம்பரிய) மருத்துவமா? இந்திய அரசாங்கத்தின் ஆயுள் துறையின் (Department of AYUSH) கீழ் ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், உனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி ஆகிய மருத்துவமுறைகள் அடங்குகின்றன. இதன் அடிப்படையிலேயே கட்டுரையாளர்...

ஸ்ரீகாந்தின் நம்பியாருக்கு U/A சான்றிதழ்..!

ரீகாந்த், சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் நம்பியார் திரைப்படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்திருக்கிறது. தெலுங்கின் மிகச் சிறந்த இயக்குனரான எஸ்.எஸ்.ராஜமௌலியின் உதவி இயக்குனரான கணேஷ் இயக்கியிருக்கும் இப்படம் சயின்ஸ் பிக்சன் வகையைச் சார்ந்தது. கோல்டன் பிரைடே பிலிம்ஸ் இப்படத்தினைத் தயாரித்துவருகிறது. விஜய் ஏண்டனி இசையமைத்திருக்கும் இப்படத்தில் சந்தானம் முதல்முறையாக ஒரு பாடல் பாடியுள்ளார். ஸ்ரீகாந்தின் ஜோடியாக சுனைனா நடித்துள்ளார். இப்படம் மார்ச்...

பொதுத்துறை வங்கிகள் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமை ஸ்ட்ரைக்..!

எஸ்பிஐ போல அனைத்து வங்கிகளிலும் அடிப்படை ஊதியம் வழங்க வேண்டும் ஏற்ற கோரிக்கை குறித்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால் பிப்ரவரி மாதம் 10 மற்றும் 11 தேதிகளில், நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் அடுத்தச் சுற்றுப் பேச்சுவார்த்தை பிப்ரவரி 13-ஆம் தேதி நடக்கவுள்ளது. வெகுநாட்களாக சொல்லி வந்த இந்த வேலை நிறுத்தத்தை தவிர்க்க , கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச்...

‘சிக்ஸ் பேக்’ அதர்வா..!

ஈட்டி படத்திற்காக சிக்ஸ் பேக் அவதாரம் எடுத்துள்ளாராம் அதர்வா. ‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ படத்தில் மாடர்ன் பையனாக நடித்து, ‘பரதேசி’ படத்தில் இயக்குனர் பாலாவால் பட்டை தீட்டப்பட்டவர் நடிகர் அதர்வா. தற்போது இரும்புக்குதிரை படத்தில் பைக் ரேஸராகவும், ஈட்டி படத்தில் தடகள வீரராகவும் நடித்து வருகிறார்.‘ஈட்டி’ படத்தின் ஸ்போர்ட்ஸ் மேன் கேரக்டருக்காக தன் உடம்பை எஃகு போல் இறுக்கமாக்கி ‘6 பேக்ஸ்’ வைக்கிறாராம்...

மீகாமன் படத்துக்காக பிரம்மாண்ட சண்டை காட்சி..!

ராஜாராணி, ஆரம்பம் வெற்றி பிறகு ஆர்யாவின் சினிமா கிராப் சற்று உயர்ந்து கொண்ட போகிறது . தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் மீகாமன் என்ற படத்தில் நடித்து கொண்டு இருக்கும் ஆர்யா, இதுவரை காணாத ஒரு கதாபாத்திரத்தில் வருவர் என்று தெரிவித்து உள்ளனர். இப்படத்தை பொறுத்து வரை பட்ஜெட்டை பற்றி கவலை படாமல் தாராளம் கட்டி வருகிறார் ஹிதேஷ் ஜபக்,சமிபத்தில் இப் படத்துக்காக பின்னிமில்லில் பிரம்மாண்ட சண்டை காட்சி ஒன்றை படம்மாக்கி உள்ளனர் இயக்குனர் இப்...

பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்..!

பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்..! இந்த பழமொழி மிளகின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக கூறப்பட்ட பழமொழி.. அப்படி என்ன மகத்துவம் இந்த நல்ல மிளகில்...? ... உலகின் தலைசிறந்த எதிர் மருந்து (Antidote) தான் இந்த மிளகு. இந்த மிளகு இந்தியாவில் மிக அதிகமாக பயிரிடப்படுகிறது . தென்னிந்தியாவில் முக்கியமாக கேரளா, மைசூர், மற்றும் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளான கொல்லிமலை, சேர்வராயன்...

பெண்களே உஷார்..! எச்சரிக்கையாக இருங்கள்..!

பெண்களே உஷார்..! Rohypnol மாத்திரை காமவெறியர்களின் புது ஆயுதம்..! Rohypnol என்ற எளிதில் கரையும் சுவையற்ற மருந்து ஒரு பெண்ணுக்குக் கொடுக்கப்பட்டால்,சிறிதுநேரத்தில் போதை ஏறி சொல்வதையெல்லாம் கேட்கும் நிலைக்கு வந்துவிடுவார்களாம்; இரண்டொரு மணிநேரத்தில் தன்னிலை மறந்து பத்து பனிரெண்டு மணிநேரத்திற்கு மயக்கத்தில் இருக்க நேரிடுமாம்; பாலியல் வல்லுறவு உட்படுத்தப்பட்டாலும் விந்தணு சோதனையில் எதுவும் கண்டுபிடிக்க முடியாதாம்; அதைவிட கொடுமை அந்த பெண் எப்போதுமே...