Tuesday, 4 February 2014

வண்ணத்துப் பூச்சிகளின் பளபளப்பிற்கு என்ன காரணம்..?

வண்ணத்துப் பூச்சிகளின் பளபளப்பிற்கு என்ன காரணம்? பூச்சி இனத்திலேயே மிகவும் அழகான, அனைவராலும் அறியப்பட்ட பூச்சி வண்ணத்துப்பூச்சி தான். உலகில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வண்ணத்துப் பூச்சிகள் உள்ளன. வெப்ப மண்டலக் காடுகளிலேயே அதிகளவில் காணப்படுகின்றன. இவற்றின் இறக்கைகளின் மீது வண்ண நிற செதில்கள் காணப்படுகின்றன, இவைதான் பூச்சிகளின் பளபளப்பிற்கும் காரணம். இதில் செதில்களை அகற்றி விட்டால் தெளிந்த பகுதிபோல் தோன்றும், மேலும் அவைகளால் பறக்கவும் முட...

வந்தாச்சு ஆன்லைன் பேப்பர் ‘ஆப்’: ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகம்..!

 ஸ்மார்ட் போன் வாடிக்கையாளர்களுக்காக ஆன்லைன் செய்தித்தாளுக்கான அப்ளிகேஷனை (ஆப்ஸ்) ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிடும் முதல் தயாரிப்பு இதுவாகும். ஆன்லைன் செய்தித்தாளை ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட உள்ளது என்ற செய்தி பல மாதங்களாகக் கசிந்து கொண்டே இருந்தது. தற்போது அது உண்மையாகியுள்ளது. ஸ்மார்ட் போன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் விதத்தில், ஆன்லைன் செய்தித்தாளுக்கான ‘ஆப்’-ஐ ஃபேஸ்புக் வெளியிட்டுள்ளது. உறுத்தாத...

ஆபத்து வந்தால், பாதுகாத்துக்கொள்வது எப்படி..?

தலைநகர் டெல்லியில் மருத்துவ மாணவிக்கு நிகழ்ந்த கொடூரத்திற்குப் பிறகு பெண்கள் பாதுகாப்புச் சட்டம் வலுப்படுத்தப்பட்டுள்ளது. இப்போது  கிண்டல், கேலி போன்றவற்றிற்கே கடும் தண்டனை உண்டு. மும்பை போன்ற இடங்களில் பெண்கள் கையில் கத்தி கொடுக்கப்படுவதாகச் செய்திகள்  வந்தன. ஆனால், தவறான எண்ணத்துடன் தங்களிடம் வருபவர்களை எளிதாகச் சமாளிக்க நல்லதொரு ஆயுதம் சில ஆண்டுகளுக்கு முன்பே  தமிழகத்துக்கு வந்துவிட்டது. அது பெப்பர் ஸ்பிரே. டெல்லி, ஐதராபாத்,...

நான் என்ன சின்னக் குழந்தையா..?

நாட்டை ஆளும் அரசன் ஒருவனிடத்தில், அந்த நாட்டின் சிற்பி நான்கு பொம்மைகளை கொண்டு வந்து தருகிறார். அரசன் கோபமாக ” நான் என்ன சின்னக் குழந்தையா? ” இதை வைத்து விளையாடுவதற்கு என்றுக் கேட்கிறார். சிற்பி “இல்லை அரசே, இது நம் வருங்கால ராஜாவுக்கு அதாவது நம் இளவரசருக்கு” என்கிறார். இந்த பொம்மைகளில் சில விசேஷங்கள் உண்டு.நான்கு பொம்மைகளின் ஒரு பக்க காதிலும் ஓட்டை இருக்கிறது பாருங்கள் என்கிறார். அரசன் “இதில் என்ன விஷயம் இருக்கிறது” என்கிறார். முதல் பொம்மையை...

வெளிநாட்டில் படிக்கும்போது பணி - விதிமுறைகள் குறித்த ஒர் ரிப்போர்ட்..!

வெளிநாடுகளில் படிக்கும்போது, தங்களின் செலவினங்களுக்காக படிக்கும் நாட்டிலேயே ஊதியத்திற்காக பணிபுரிவது ஒரு வழக்கமான விஷயம். ஆனால், எந்தெந்த நாடுகளில் என்னென்ன விதிமுறைகள் உள்ளன என்பது குறித்த தெளிவு வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும், வெளிநாட்டு மாணவர்கள், படிக்கும்போது பணிபுரிவது தொடர்பான வேறுபட்ட விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும். அவற்றைப் பற்றிய அறிவை, மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் முன்பே தெரிந்துகொண்டால், எளிதாக இருக்கும் என்ற நோக்கத்தில்...

அஞ்சானிலும் ஒரு பல்லேலக்கா..?

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா - சமந்தா நடித்துவரும் அஞ்சான் திரைப்படத்தின் ஒரு பாடல்காட்சி புனேயில் ஒரு கிராமத்தில் படமாக்கப்பட்டுவருகின்றது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி - ஸ்ரேயா நடித்த சிவாஜி படத்தின் மெஹா ஹிட் பாடலான ”பல்லேலக்கா” பாடலில் இடம்பெறும் பெரும்பாலான பகுதிகள் இதே கிராமத்தில்தான் படமாக்கப்பட்டன. “பல்லேலக்கா” பாடலில் விதவிதமான காட்சிகள் இடம்பெற்றிந்தது நினைவிருக்கலாம். அஞ்சான் திரைப்படத்தின் ஒரு பாடலும்...

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் 2 மாதங்கள் கழித்து ரிலீஸ்..!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் ஏப்ரல் 11ல் ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு:-   சூப்பர் ஸ்டார் ரஜினி நுரையீரல் பாதிப்பு பிரச்சினையிலிருந்து மீண்டு வந்தவுடன் தனது மகள் சௌந்தர்யா இயக்கத்தில் நடிக்க முடிவெடுத்து அப்படத்திற்கு கோச்சடையான் என்று பெயரிடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. இந்நிலையில் இப்படத்தை தயாரித்த ஈராஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் ஏப்ரல் 11ம் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளதாக கூறியுள்ளது. ஹாலிவுட் படங்களில்...