Saturday, 22 March 2014

கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள் - உங்களுக்காக...!

உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதால் தான். அதிலும் தற்போது கடைகளில் அனைவரும் விரும்பி சாப்பிடப்படும் சுவைமிக்க உணவுப்பொருட்கள் அனைத்திலும், கொழுப்புக்கள் தான் பெருமளவில் நிறைந்துள்ளன. இத்தகைய உணவுகளை உட்கொண்டு, அதனால் உடலில் தங்கும் கொழுப்புக் களை கரைப்பதற்கு, தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு கூட நேரம் கிடைக்கவில்லை. இதனால் 40 வயதில் வரக்கூடிய இதய நோயானது, 30...

உடலை வலுவாக்கும் மூங்கில் நெல் (Bamboo Rice) - என்ன புதுசா இருக்கா..?

உடலை வலுவாக்கும் மூங்கில் நெல் (Bamboo Rice) மூங்கில் மரங்கள் 40 வருடங்களுக்கு ஒரு முறை தான் பூக்கும். இந்த பூவிலிருந்து வரும் காய்களை நெல், அதாவது மூங்கில் நெல் என்கிறார்கள். முற்றி காய்ந்த பின் அவை தானாகவே உதிர்கின்றன. பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்கள் இந்த நெல்லினை வேக வைத்து உண்பதால் அவர்களின் உடல் வலிமையாக உள்ளது. 40 வருடங்கள் முற்றிய மூங்கில்கள் பூத்து காய்த்த பின், அதோடு காய்ந்து விடும். மூங்கில் பூ பூத்தால் அந்த வருடம் துரதிஷ்டம்...

அஜித் இந்த விஷயத்திலும் அல்டிமேட்தான் போலிருக்கிறது..!

அஜித் இந்த விஷயத்திலும் அல்டிமேட்தான் போலிருக்கிறது! விஜயகாந்த் நடிகராக இருந்த காலத்தில், ஐந்தாயிரம் ரூபாய் தையல் மிஷின் வழங்குவதை ஐம்பதாயிரம் செலவு செய்து பப்ளிசிட்டி தேடிக்கொள்வார். எத்தனை லட்சம் உதவி செய்தாலும் வெளியே தெரியாமல் ரகசியமாக செய்வார் – ரஜினிகாந்த்.  இளம் தலைமுறை நடிகர்களில் விஜய், விஜயகாந்த் மாதிரி. எந்தவொரு உதவிகளைச் செய்தாலும் ஊரைக்கூட்டித்தான் கொடுப்பார் விஜய். பத்து ரூபாய் நோட்புக் கொடுப்பதைக் கூட பத்திரிகையாளர்களை...

வாழைப்பூவின் சிறந்த மருத்துவ குணங்கள்..! - உங்களுக்காக...

பூக்கள் என்றால் வாசனைக்கு மட்டும் தான் என நினைக்கத்தோன்றும். ஆனால் அதில் மருத்துவப் பயன்கள் நிறைந்திருப்பதை யாரும் முழுமையாக அறிந்திருக்க மாட்டோம். பூக்களின் மருத்துவக் குணங்களைக் கொண்டு பல நோய்களைக் குணப்படுத்தியுள்ளனர் சித்தர்கள். தற்போது மலர் மருத்துவமாகவே மேல் நாடுகளில் சிகிச்சை செய்து வருகின்றனர். பூக்களில் நாம் பலவற்றை அறந்திருப்போம். அவற்றில் வாழைப்பூவைப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. வாழையை இந்தியாவில் வீட்டு மரமாக வளர்க்கின்றனர்....

சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்..? கவலையை விடுங்க...

கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க. ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி? ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும்....

என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி..! - கொஞ்சம் கேளுங்க...

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார். ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு...

பயமுறுத்துகிறதா பருமன்..? - இதப்படிங்க...!

  கொழுப்புகள் கல்லீரலில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அளவுக்கு அதிகமான கொழுப்பு உடலில் சேர்வதால் உடல்பருமன் ஏற்படுகிறது. கூடுதல் உடல் பருமனுக்கான காரணங்கள்: அதிக அளவு உணவு எடுத்துக்கொள்ளல், குறைவான சக்தியைச் செலவிடல், அதிக சக்தி தரும் உணவுகளை உட்கொள்ளல் (இனிப்புகள்/ ஐஸ்-கீரிம்/ குளிர்பானங்கள்), மதுப் பழக்கம் போன்றவற்றால் கூடுதல் பருமன் ஏற்படுகிறது. வயது மற்றும் பரம்பரைக் காரணிகளும்கூட உடல்பருமனுக்குக் காரணங்கள். தைராய்டு சுரப்புக் குறைவதாலும்,...

அனுஷ்கா சர்மாவும், வீராட் கோலியும் அடித்த கூத்தால் , முக்கிய பொறுப்புகளிலிருந்து நீக்கம்...

இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும், இந்திய கிரிக்கெட் அணி வீரர் வீராட் கோலியும் காதலித்து வருகிறார்கள் என்பது தெரிந்ததே. இதன்காரணமாக, அனுஷ்கா சர்மா வெளிநாடுகளுக்கு படப்பிடிப்புக்கு சென்றால் கோலியும் அங்கு செல்வார். அதேபோல் தனக்கு படப்படிப்பு இல்லாத நாட்களில் கோலி வெளிநாடுகளில் கிரிக்கெட் விளையாடும்போது அனுஷ்கா சர்மாவும் அங்கு சென்று அவருடன் ஜாலியாக ஊர் சுற்றுவார். இது தொடர்கதையாகி விட்ட நிலையில், சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை போட்டியின்போது,  டோனி...

சூர்யாவுக்கு நோ சொன்ன நடிகைக்கு, போட்டியா களமிறங்கிய கவர்ச்சி புயல்...!

சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கி வரும் அஞ்சான் படத்தில் வரும் ஒரு குத்துப்பாடலில் நடனம் ஆட பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா மறுத்துவிட்டார். பாலிவுட் படங்களுக்கு மட்டுமே தான் ஒரு பாடலுக்கு ஆடுவேன் என்றும் மற்ற மொழி படங்களில் கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். லிங்குசாமியின் அஞ்சான் படத்தில் க்ளைமாக்ஸிற்கு முன்னர் ஒரு அசத்தலான குத்துபாட்டு வர இருக்கிறது. இந்த பாடலில் ஆடுவதற்கு முதலில் சோனாக்ஷி சின்ஹா ஒப்புக்கொண்டார்....

சைவம் படத்துக்காக தன் முடியை இழந்தார் நடிகர் நாசர்

நடிகர் நாசர், நடிப்பில்  தனக்கென தனி ஒரு பாணியை வகுத்து வைத்துள்ள நாசர் , தன்னுடைய கதாபாத்திரம் சோபிக்க எந்த விதமான முயற்சியும் மேற்கொள்வார்  என்பதற்கு பல முன்னுதாரணங்கள் உண்டு. இதோ மற்றொன்று .சமீபத்தில் இயக்குனர்  விஜயின்  ' சைவம் ' படப்பிடிப்பின் போது , அவர் ஏற்று நடித்துள்ள ஒரு முதியவர் கதா பாத்திரத்துக்கு என்று  பிரத்தியேகமாக சிகை அலங்காரத்தில் ஒரு மாற்றம் செய்ய  வேண்டி இருந்தது , அவரது முன்னதலையில் ஒரு பகுதியை...

படாதிபதிகளின் நெஞ்சில் பால்வார்த்த சிம்பு!

சிம்பு நாயகனாக நடித்த படங்கள் திரைக்கு வந்து 2 வருடங்களாகி விட்டது. ஆனபோதும், அவரைப்பற்றிய பரபரப்பு செய்திகளுக்கு பஞ்சமில்லை. வாலு, வேட்டை மன்னன் படங்களில் ஹன்சிகாவுடன் நடிக்கத் தொடங்கியபோது அவர்களுக்கிடையே காதல் ஏற்பட்டது, அதை ஹன்சிகாவே அறிவித்ததால் அந்த செய்தி பல மாதங்களாக கொளுந்து விட்டு எரிந்தது. அதையடுத்து, நயன்தாராவுடன் சிம்பு இணைந்து நடிப்பதாக சொன்னபோது, தனது காதலை முறித்துக்கொண்டார் ஹன்சிகா. அதேபோல் சிம்புவும் தனது டுவிட்டரில் ஹன்சிகா...

தமிழில் சுடிதார், தெலுங்கில் 2 பீஸ்; காட்டு காட்டுன்னு காட்டிய ஸ்ருதியை ஓட்டிய காவல்துறை...!

தமிழில் அடக்க ஒடுக்கமாக நடிக்கும் ஸ்ருதிஹாசன், தெலுங்கு, இந்தி படங்கள் என்று வருகிறபோது வரிந்து கட்டி விடுகிறார். அந்த வகையில், தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் அவர் ஜோடி சேர்ந்து நடித்துள்ள ரேஸ் குராம் என்ற படத்தில் இதுவரை எந்த தெலுங்கு படத்திலும் இல்லாத அளவுக்கு படு கவர்ச்சியாக நடித்துள்ளாராம் ஸ்ருதி. பப்ளிசிட்டிக்காக அப்படத்தின் போஸ்டர்களை ஆந்திராவிலுள்ள முக்கிய சாலைகளில் ஒட்டியபோது, சாலையில் சென்ற மொத்த வாகனங்களும் நிறுத்தப்பட்டு அந்த...

இயக்குனருடன் ஒர்க் அவுட் ஆன கெமிஸ்ட்ரி. ஜீவாவுக்கு அதிர்ச்சி கொடுத்த காஜல் அகர்வால்

என்றென்றும் புன்னகை வெற்றிப்படத்தை அடுத்து ஜீவா தற்போது நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘யான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு 90% முடிந்துவிட்டது. விரைவில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடக்கவுள்ளது. இந்த படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக கடல்” படத்தில் நடித்த துளசி நடித்துள்ளார். இந்நிலையில் ஜீவா தற்போது தனது அடுத்த படத்திற்கான வேலையை தொடங்கிவிட்டார். தெலுங்கில் பிரபலமாக உள்ள இயக்குனர் கருணாகரனின் இயக்கத்தில் ஜீவா நடிக்க உள்ளார். இந்த படத்தை ஜீவாவின்...

ஷாருக்கானுக்கு அஜித் மீது பொங்கிய பாசத்தின் பின்னனி...!

வீரம் படத்திற்கு பிறகு கௌதம் மேனன் இயக்கும் படத்தில் அஜித் நடிக்க இருப்பது நாம் அறிந்த விஷயம் தான். இந்த படத்திற்காக உடல் எடையை குறைக்க வீட்டிலேயே ஜிம் வைத்து தீவிரமாக உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிறார். உடலை ஃபிட்டாக வைத்திருக்கும் விஷயத்தில் பாலிவுட்டில் ஷாருக்கான், சல்மான்கான் எல்லாம் தங்கள் உடலை பராமரிக்க ஒரு சிறப்பு பயிற்சியாளர்களை வைத்திருக்கின்றனர். அஜித்துக்கு முதுகு தண்டில் பிரச்சனை இருப்பதால், கண்டபடி வெயிட் தூக்கவும் முடியாது....

ஓடியாடி வேலை செய்யும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வர வாய்ப்பில்லை - பெண்களே உஷார்...!

சுறுசுறுப்பாக ஓடியாடி வேலை செய்பவர்களுக்கு புற்றுநோய், குறிப்பாக பெண்களை அச்சுறுத்தும் மார்பகப் புற்றுநோய் வர வாய்ப்பில்லை house work womenஎன்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஜிம்முக்கு சென்று மணிக்கணக்கில் உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. மாறாக வீட்டு வேலைகளை செய்வதன் மூலம் எந்த பக்கவிளைவும் இன்றி ஆரோக்கியத்தை பெற்றுவிடலாம் வாரத்தில் ஐந்து முறை வீதம், 30 நிமிடங்களுக்கு பிஸிக்கல் ஆக்டிவிட்டி மூலம் சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்யவும். ஒரே...

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ்...?

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் இளஞ்சூடான எலுமிச்சை சாறு குடிப்பதால் கிடைக்கக் கூடிய நன்மைகள்! ! ! ! 1. எமது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது... எலுமிச்சையில் நிறைய விட்டமின் சீ அடங்கியுள்ளதால் , தடிமன் முதலிய சிறு நோய்களில் இருந்து பாதுகாக்கிறது... பொட்டாசியம் மூளை, நரம்பு கடத்துகையை சீராக்கிறது. குருதிச் சுற்றோட்டத்தை கட்டுப்படுத்துக ிறது... 2. உடலின் pH ஐ சீராக்குகிறது... எலுமிச்சைச் சாறில் சிட்ரிக் அமிலம் இருக்கிறது....

7 கதாநாயகிகள் 7 கதாநாயகன்கள் நடிக்கும் படத்தில் ஜெய் ஹீரோ..!

சிம்பு - ஹன்சிகா காதல் முறிவு காரணமாக அவர்கள் இணைந்து நடித்து வந்த வாலு படம் ஏறக்குறைய ட்ராப்பாகிவிட்டது. இருபது சதவிகிதக் காட்சிகளும், ஐந்து பாடல் காட்சிகளும் எடுக்க வேண்டியிருந்தநிலையில் சிம்பு புண்ணியத்தில் வாலு அறுந்துவிட்டது. இந்தப் படத்துக்காக கடந்த மூன்று வருடங்களாக ராத்திரி பகல் பாராமல் உழைப்பைக்கொட்டிய புதுமுக இயக்குநர் விஜய் சந்தரை, தயாரிப்பாளரும் நினைத்துப்பார்க்கவில்லை.  படத்தின் நாயகனான சிம்புவும் அவரைப்பற்றி யோசிக்கவில்லை. வாலு...

வெட்டி சீனெல்லாம் போடல ப்ரோ - சிவகார்த்திகேயன்..!

மான் கராத்தே திரைப்படத்தின் ஆடியோ வெளியீடு சமீபமாகச் சென்னையில் நடைபெற்றது. சென்னை சத்யம் சினிமாஸில் நடைபெற்ற இவ்விழாவில் சிவகார்த்திகேயனைச் சுற்றிலும் சுமார் 50 பவுண்சர்கள் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்தனர். இதனால் சிவகார்த்திகேயனைச் சந்திக்க நினைத்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் இதர ஊடகங்களைச் சார்ந்த அனைவருமே பவுண்சர்களால் தடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டனர். இதனால் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் சிவகார்த்திகேயன் மேல் கடும் விமர்சங்கள் எழுந்தன. ஆடியோ...

குக்கூ பட வெற்றியினால் சோகத்தில் மூழ்கிய படத்தயாரிப்பாளர்..!

ஒரு படம் வெற்றி பெற்றால், அப்படத்தில் பணியாற்றிய கலைஞர்களை எண்ணி சந்தோஷப்படுகிறவர்கள் திரைப்படத்துறையில் மிகக்குறைவு. பொறாமைத்தீயில் பொசுங்கிப்போகிறவர்களே அதிகம். அவன் யாரென்றே தெரியாவிட்டாலும், அடுத்தவனின் வெற்றியை ஜீரணித்துக் கொள்ள முடியாத நல்ல உள்ளங்கள் நிறைந்த இடம்தான் திரைப்படத்துறை.  நேற்று வெளியாகி இருக்கும் குக்கூட படம் அருமையாக இருக்கிறது என்றும், படம் வெற்றியடைவது உறுதி என்றும் ரசிகர்கள் தீர்ப்பு அளித்திருக்கும் நிலையில், பிரபல...

தல படத்திற்கு இசையமைக்க மறுத்த இசையமைப்பாளர்...!

ஒரு திரைப்படத்தின் வெற்றியில் அப்படத்தின் கதை, ஹீரோவிற்கு அடுத்தபடியாக முக்கிய இடம் வகிப்பது இசை. பெரும்பாலான பிரபல இயக்குனர்கள் தங்களின் படங்களுக்கு ஒன்று அல்லது இரண்டு இசையமைப்பாளர்களையே அணுகிவந்துள்ளனர்.  குறிப்பாக மணி ரத்னம் படங்களுக்கு இளையராஜா அல்லது ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைத்துள்ளனர். பாடல்களும் மாபெரும் வெற்றிப் பாடல்களாகவும் உருவெடுக்கும். பாரதிராஜாவின் பெரும்பாலான படங்களுக்கு இளையராஜாதான் இசையமைத்துள்ளார்.  இயக்குனர்...

மான் கராத்தே - இசை விமர்சனம்...!

எதிர்நீச்சல்’ ஆல்பத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னர் மீண்டும் சிவகார்த்திகேயன் - அனிருத் கூட்டணியில் இன்னொரு ஆல்பம் என்றால் எதிர்பார்ப்பு எப்படி இருக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதோடு, ஸ்ருதிஹாசன், தேவா, ‘பரவை’ முனியம்மா, சிவகார்த்திகேயன் என பாடகர்களிலும் வெரைட்டி கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். மற்ற ரசிகர்களைவிட ‘மான் கராத்தே’ ஆல்பம் எப்படி வருந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதில் ‘தல தளபதி’ ரசிகர்களுக்குதான்...

விஜய்க்கு ஈடு கொடுப்பாரா அனிருத்...?

துப்பாக்கி’,  ‘தலைவா’, ‘ஜில்லா’ ஆகிய படங்களில் ஒவ்வொரு பாடலை பாடிய விஜய், அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தான் நடித்து வரும் படத்திற்காகவும் ஒரு பாடலை பாட இருக்கிறார்! ‘துப்பாக்கி’யில் ஹாரிஸ் ஜெயாராஜ், ’தலைவா’வில் ஜி.வி.பிரகாஷ்குமார், ‘ஜில்லா’வில் இமான் ஆகியோர் இசையில் பாடிய விஜய் இப்படத்தில் அனிருத் இசையில் பாட இருக்கிறார். விஜய் - ஏ.ஆர்.முருகதாஸுடன் அனிருத் முதன் முதலாக இணைந்திருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே...

வரலெட்சுமியை சினிமாவை விட்டு ஓட வைத்தது பாலா தானா..?

பரதேசி படத்திற்கு பிறகு டைரக்டர் பாலா இயக்கும் படம் தாரை தப்பட்டை. இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக நடிக்க வரலெட்சுமி சரத்குமார் ஒப்பந்தமாகி இருக்கிறார். பொதுவாக பாலாவின் படத்தில் நடிப்பவர்களை பென்டெடுப்பார் என்பது தெரிந்த விஷயம்தானே. வெஸ்டர்ன் நடனத்தில் தேர்ச்சி பெற்ற வரலட்சுமி பாலா படத்திற்காக கரகாட்டத்தை முறைப்படி கற்க தஞ்சையை காலையில் தொடங்கி மாலைவரை பயிற்சி பெற்று வருகிறாராம். இதனால் அவருக்கு கடும் சோர்வு ஏற்பட்டுள்ளதாம். மேலும்...

ஏண்டா ஹீரோ ஆனோம்..?’னு எனக்கே அசிங்கமா இருக்கு. சந்தானத்தின் கலகல பேட்டி..!

என்னது… சந்தானம், ஹீரோவா நடிக்கிறானா?’னு அதிர்ச்சியாகி நம்ம ஹீரோ ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் அடுத்தடுத்துப் பேசினாங்க. ‘மச்சான், எங்களுக்கு ஃப்ரெண்டா வந்து காமெடி பண்ணுவ. இப்ப நீயே ஹீரோ. இதுல உனக்கு யாரு ஃப்ரெண்டு?’னு போன்ல கேட்டான் ஆர்யா. ‘மச்சான் ஹாலிவுட்ல அர்னால்டுக்கு எல்லாம் ஃப்ரெண்டே கிடையாதுடா.  தனியா வந்து, தனியாவே ஃபைட் பண்ணிப் பட்டையைக் கிளப்புவாரு. அப்படித்தான் மச்சான் இதுல நான்’னு சொன்னேன். அவன் எகிறிக் குதிச்சுச் சிரிச்சது இந்த எண்ட்ல...