Monday, 10 March 2014

ஜோடியாக நடித்தாலும் என்னை ஒரு மகளாகத்தான் பார்த்தார்! ரஜினிக்கு தீபிகா படுகோனே புகழாரம்!!

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கயிருந்த ராணா படத்துக்காக கோலிவுட்டுக்கு அழைத்து வரப்பட்டவர் தீபிகா படுகோனே.  ஆனால், அந்த படம் கைவிடப்பட்டதால், அதன்பிறகு அவர் கோலிவுட்டுக்கு வர வாய்ப்பே இல்லை என்றுதான் கருதப்பட்டது. ஆனால், ராணாவுக்கு ஏற்கனவே அவருக்கு கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் இருந்ததால் அவரையே கோச்சடையானுக்கும் பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டார் செளந்தர்யா.  ஆக, அட்வான்ஸ் என்ற பெயரில் விட்டக்குறை தொட்டக்குறையாக ஒரு உறவு இருந்ததால்...

வதந்திகள் மனதை காயப்படுத்துகிறது : பிரியங்கா சோப்ரா வருத்தம்...!

எனக்கும் குடும்பம் இருக்கிறது. என்னைப் பற்றி வரும் வதந்திகள் என் மனதை காயப்படுத்துகிறது என்றார் பிரியங்கா சோப்ரா. பாலிவுட் முன்னணி ஹீரோயின்களில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, பற்றி சமீபகாலமாக பல்வேறு தகவல்கள் உலவுகிறது. அதில் ஒன்று, சல்மான்கான் வீட்டிலிருந்து அதிகாலையில் அவர் வெளியேறியதாக வந்த செய்தி. இதனால் வேதனை அடைந்தார் பிரியங்கா. அவர் கூறியதாவது: என்னைப் பற்றி கடந்த சில மாதங்களாக வதந்திகள் உலா வருகிறது. என்னுடைய உணர்வுகளையும், வாழ்க்கையையும்...

ஹீரோயிச கொள்கையை கைவிட்ட காஜல்அகர்வால்..!

சினிமாவில் நடிக்க வந்த காலங்களில் பகலில் ஒரு படத்தில் நடித்தால், இரவில் இன்னொரு படத்தில் நடிப்பார் காஜல்அகர்வால். அதோடு, படாதிபதிகள் கேட்கிற தேதிகளில் கால்சீட் கொடுப்பார். ஆனால், பின்னர் ஓரளவு பெரிய நடிகையான பிறகு இரவு கண் விழித்து நடிப்பதை தவிர்க்கத் தொடங்கினார். ஓய்வில்லாமல் நடிப்பதையும் தவிர்த்து வருகிறார். தற்போது தெலுங்கில் 3 படங்களில் நடிக்கும் காஜல், தமிழில் காதலில் சொதப்புவது எப்படி பாலாஜி மோகன் இயக்கும் படத்திற்கு கால்சீட் கொடுத்திருப்பவர்,...

சூர்யாவின் அஞ்சான் கதை லீக் அவுட்..! - அதிர்ச்சியில் படக்குழுவினர்

சூர்யாவின் அஞ்சான் படத்தின் படக்கதை காற்று வழியாக கசிந்துள்ளது. லிங்குசாமியின் தயாரிப்பு, இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அஞ்சான் படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். முதன் முறையாக இயக்குனர் லிங்குசாமி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்புகள் மும்பையில் முடிவடைந்திருக்கிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இறுதி கட்ட படப்பிடிப்பு கனடா, சுவிட்சர்லாந்து மற்றும் நியூசிலாந்தில் நடக்க இருக்கிறது. சமந்தா இதுவரை...

சிவப்பணுக்களை உருவாக்கும் லிச்சி பழம்..!

லிச்சி பழம் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் சிறந்த விதத்தில் செயல்படுகிறது.சீனாவை பூர்வீகமாக கொண்ட இந்த பழம் இந்தியா, வங்கதேசம் போன்ற நாடுகளில் அதிகமாக கிடைக்கிறது. லிச்சி பழம் சிவப்பு நிறத்தில் ஒரு பெரிய விதை போல மூடப்பட்டு இருக்கும் அதனுள்ளே வெள்ளை நிறத்தில் பழம் உள்ளது. லிச்சி பழத்திலிருந்து கிடைக்கும் கலோரி 76 சதவீதம், மேலும் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கால்ஷியம், மாவுச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு, தையாமின், ரிபோப்ளோவின், நியாசின்,...

மணப் பெண்ணாக போகும் பெண்களுக்கு, சில கூந்தல் பராமரிப்பு டிப்ஸ்..!

பொதுவாக பெண்கள் என்றால் தங்களை அழகாக காட்ட விரும்புவார்கள். அதற்காக உடல் பராமரிப்பு, சரும பராமரிப்பு மற்றும் தலைமுடி பராமரிப்பு என அவர்கள் மெனெக்கெடுவது அனைவரும் அறிந்ததே. சாதாரண நேரத்திலேயே இவ்வளவு மெனெக்கெடுபவர்கள் திருமணம் ஆக போகிறது என்றால் சும்மா இருப்பார்களா? தன் திருமண நாளின் போது ஒவ்வொரு மணப்பெண்ணுக்கும் தனித்துவத்துமான தோற்றத்துடன், நேர்த்தியான அழகுடன், அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் இருக்க வேண்டும் என்று ஆசை எழுவது இயற்கை தான். அழகான...

சுதந்திர தினத்தன்று ‘அஞ்சான்’ திரைப்படம் வெளியாகவுள்ளது..!

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா, வித்யூத், விவேக் மற்றும் பலர் நடித்து வரும் படம் 'அஞ்சான்'. மும்பையில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. இப்படத்தினை வெளியிட இருக்கும் யு.டிவி நிறுவனத்தின் தென்னிந்திய பொறுப்பாளர் தனஞ்செயன் தனது ட்விட்டர் தளத்தில் "'அஞ்சான்' படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் லிங்குசாமியிடம் நீண்ட நேரம் உரையாடினேன். ஆகஸ்ட் 15ம் திகதி 'அஞ்சான்' வெளியாகும். பெரிய பட்ஜெட் படம் என்பதால்...

யாருப்பா இந்த வேலையை செஞ்சது..ஒய் திஸ் கொலவெறி...?

விமல்,சூரி,பிரியா ஆனந்த் மற்றும் தம்பி ராமைய்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துவரும் திரைப்படம் ஒரு ஊர்ல ரண்டு ராஜா. ஜெயம்கொண்டான், சேட்டை முதலிய படங்களை இயக்கிய R.கண்ணன் இப்படத்தினை இயக்கிவருகிறார். சமீபமாக நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்புகளின் போது விபத்தில் சிக்கவிருந்த தம்பி ராமைய்யாவை தனது சமயோசித புத்தியினால் சூரி காப்பாற்றியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. விமல்,பிரியா ஆனந்த், சூரி மற்றும் தம்பி ராமைய்யா ஆகியோர் நடிக்க வேண்டிய...

அதிரடி ஆட்டம் போட்ட “டமால் டுமில்”..!

அறிமுக இயக்குனர் ஸ்ரீ இயக்கும் படம் ‘டமால் டுமில்’. சமிபத்தில் இந்த படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டிரெய்லர் வெளிவந்த பிறகு மக்களிடையே பல மடங்கு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தை பற்றி இயக்குனர் ஸ்ரீ நம்மிடம் கூறுகையில், இப்படத்தில் மொபைல் மற்றும் டிவி முக்கிய பங்கு வைப்பதாக தெரிவித்தார். எனினும் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதால் இந்த மாதத்திற்குள் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்....