Friday, 21 February 2014

30 ஆண்டுகளுக்குப் பிறகு... ஒரு உண்மைக் கதை..!

கிருஸ்தவ கொள்கை மற்றும் சிறப்புகளை மையப்படுத்தி ‘வில்லியனூர் மாதா’, குழந்தை ஏசு’, அன்னை வேளாங்கண்ணி’ என பல படங்கள் வெளிவந்திருந்தாலும், கடந்த 30 ஆண்டு காலமாக எந்த படங்களும் வெளிவரவில்லை என்ற குறையை தீர்க்க வேளா எண்டர்பிரைசஸ் சார்பில் உருவாகியுள்ள படம் தான் ‘கடல் தந்த காவியம்’. திருநெல்வேலிக்கு அருகிலுள்ள வடக்கண்குளத்தில் புகழ்பெற்ற பரலோக மாதா தேவாலம் இருக்கிறது. சரித்திரப்புகழ்பெற்ற இந்த மாதா கோவிலுக்கு, 200 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கண்குளம்...

ஹீரோயின்களுக்கு ஆப்பு வைக்கும் அமலாபால்..!

விக்ரமுடன் நடித்த தெய்வத்திருமகள் படத்திலிருந்து ஸ்டார் வேல்யூ கொண்ட படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார் அமலாபால். அதிலும் தலைவா படத்தில் விஜய்யுடன் நடித்த பிறகு பிரபலமில்லாத நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு வந்தால் இறங்கி வரமாட்டேன் என்று உறுதியாக இருக்கிறார். அதன்காரணமாக, தற்போது தனுஷ், ஜெயம்ரவியுடன் நடித்து வரும் அமலாபால், அடுத்தபடியாக விஜய், அஜீத், சூர்யா என மேல்தட்டு ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தே தீருவேன் என்று கங்கனம் கட்டிக்கொண்டு...

சிங்கப்பூர் இசை நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்…!

சிங்கப்பூரில் நடைபெற இருக்கும் இசை நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் பங்கேற்க உள்ளார். சிங்கப்பூர் இசை நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்… ஏ.ஆர்.ரஹ்மானின் "இன்ஃபினிட் லவ்" என்னும் மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி ஏப்ரல் 30ஆம் தேதி சிங்கப்பூரில் நடைபெறுகிறது. அதற்கான நுழைவுச் சீட்டுகள் இப்போதே விற்கத் தொடங்கி விட்டன. ‘டிஎம்எல் லைப்' நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சியில் ஆஸ்கர் நாயகனான இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இன்னிசை விருந்து வழங்கவுள்ளார். இந்நிகழ்ச்சி...

இளையராஜா சொன்னார்.. நான் கேட்கல.. - வட போச்சே..!

சுசீந்திரனின் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் அப்புக்குட்டி,பின்னர் அதே இயக்குனர் இயக்கிய அழகர் சாமியின் குதிரை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். அந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இசையமைப்பாளர் இளையராஜா, அப்புக்குட்டியின் நடிப்பை பாராட்டியதோடு, அப்புக்குட்டி பெரிய வேடங்களோ அல்லது ஹீரோ வேடங்களுக்கோ காத்திருக்காமல் வெண்ணிலா கபடிக்குழு போன்ற படத்தில் இடம்பெற்ற நகைச்சுவை வேடங்களில் தனது நடிப்பை தொடர்ந்தால்...

‘டி-டே’ நடுங்க வைக்கும் திரில்லர் விமர்சனம்..!

மிகப்பெரிய நடிகர்களை வைத்து 'கல் ஹோ நா ஹோ', 'சாந்தினி சவுக் டு சைனா' போன்ற சமூகத்திற்கு தீங்கு விளைவிக்காத படங்களை கொடுத்து வந்த நிகில் அத்வானி இத்திரைப்படத்தில் மிகவும் ரிஸ்க்கான கருவை தேர்ந்தெடுத்து அதை ஆக்ஷன் த்ரில்லராக தந்திருக்கிறார். இந்தியாவால் தேடப்படும் தீவிரவாதியான இக்பால் சேத்தை (ரிஷி கபூர்) கைது செய்ய முடிவெடுத்த இந்திய உளவு அமைப்பான ‘ரா’வின் தலைவர் அஸ்வினி ராவ் (நஸ்ஸார்), ரகசிய உளவாளியாக நாயகன் வாலிகானை (இர்பான் கான்) கராச்சிக்கு...