
கிருஸ்தவ கொள்கை மற்றும் சிறப்புகளை மையப்படுத்தி ‘வில்லியனூர் மாதா’, குழந்தை ஏசு’, அன்னை வேளாங்கண்ணி’ என பல படங்கள் வெளிவந்திருந்தாலும், கடந்த 30 ஆண்டு காலமாக எந்த படங்களும் வெளிவரவில்லை என்ற குறையை தீர்க்க வேளா எண்டர்பிரைசஸ் சார்பில் உருவாகியுள்ள படம் தான் ‘கடல் தந்த காவியம்’.
திருநெல்வேலிக்கு அருகிலுள்ள வடக்கண்குளத்தில் புகழ்பெற்ற பரலோக மாதா தேவாலம் இருக்கிறது. சரித்திரப்புகழ்பெற்ற இந்த மாதா கோவிலுக்கு, 200 ஆண்டுகளுக்கு முன்பு வடக்கண்குளம்...