Wednesday, 19 February 2014

குள்ளமாக இருக்கும் ஆண்களுக்கான சில டிரஸ்ஸிங் டிப்ஸ்....!

குட்டையாக இருக்கும் ஆண்களுக்கு போதிய தன்னம்பிக்கையும் மனப்பான்மையும் இருப்பதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இருப்பினும் குட்டையாக இருப்பதால் உலகமே முடிவுக்கு வந்து விட்டது என்று அர்த்தமில்லை என்பதை முக்கியமாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.  குட்டையாக இருப்பவர்களுக்கும் பல விதமான ஆடை அணியும் விதங்கள் இருக்கிறது. அவைகளை பின்பற்றினால் பார்ப்பதற்கு ஸ்டைலாக இருப்பதோடு மட்டுமல்லாமல் அழகாகவும் இருப்பார்கள். மேலும் அவர்கள்...

ராஜீவ் கொலையாளிகள் சிறையிலிருந்து விடுதலை : ஜெயலலிதா அறிவிப்பு..!

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தூக்கு தண்டனையிலிருந்து தப்பிய சாந்தன்,முருகன், பேரறிவாளன், நளினி ஆகியோரை விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இன்று நடைபெற்ற தமிழகஅமைச்சரவை கூட்டத்தில் மூவரையும் விடுதலை செய்ய  முடிவு செய்யப்பட்டது. அமைச்சரவை முடிவு குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதனையடுத்து சாந்தன், முருகன், பேரறிவாளன் நளினி ஆகியோரை விடுவிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்....

சினிமா அவ்வளவு ஈஸி இல்லை..! - கதறும் அதர்வா..!

”ஒருநடிகனுக்கு, மூணாவது படத்துலயே உச்சம் தொடுற அளவுக்கு நல்ல பேர் கிடைக்கிறது சாதாரண விஷயம் இல்லை. எனக்கு அது கிடைச்சதுக்குக் காரணம் பாலா சார். கொஞ்ச நாள் அந்த சந்தோஷத்தை அனுபவிச்ச பிறகு யோசிச்சுப் பார்த்தா, எனக்கு பொறுப்பு ஜாஸ்தியாகி இருக்குனு தோணுது. இனி என் படங்களைப் பத்தி நானே பேசாம, ஆடியன்ஸைப் பேசவைக்கணும்!” – குறுகுறு கண்களும் கன்னக்குழி சிரிப்புமாக அதர்வாவிடம் பேசும்போதே நமக்கும் உற்சாகம் ஒட்டிக்கொள்கிறது. ” ‘பரதேசி’ படத்துக்காக உங்களுக்கு...

வீட்டுக்கடனை விரைவில் கட்டுவது சிறந்ததா...?

 இன்று வீட்டுக்கடன் இல்லாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இந்தியாவில் மொபைல் போன் எண்ணிக்கைக்கு அடுத்தது வீட்டுக்கடன் வைத்திருப்பவர்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. வேலைக்குச் சேர்ந்தவுடன் எல்லோரும் தவறாமல் செய்வது வீட்டுக்கடன் வாங்குவது. வீட்டுக்கடன் பொதுவாக 20 வருடம் என எடுத்துக்கொண்டால், ஒரு லட்சத்திற்கு மாதம் 1,000 ரூபாய், 10.5% வட்டி விகிதத்தில் வரும். வட்டி மேலும் கீழும் சென்றாலும் சராசரியாக 10% நீண்ட கால அடிப்படையில் வரும். இது...

புரட்சித்தலைவி ஜெயலலிதா - வாழ்க்கை வரலாறு

ஜெயலலிதா ஜெயராம் அவர்கள், தமிழக முதல்வரும், அ.தி.மு.க கட்சியின் தலைவரும் மற்றும் புகழ்பெற்ற முன்னால் தமிழ் நடிகையும் ஆவார். தமிழ் திரைப்பட துறையில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், முத்துராமன், ஜெயசங்கர் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். எம்.ஜி.ஆருக்கு பிறகு அ.தி.மு.க கட்சியின் சிறந்த தலைவியாகவும், தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சராகவும், எம்.ஜி.ஆரின் அடுத்த வாரிசாகவும் விளங்கினார். தமிழக அரசியலில் தமிழகத்தை நீண்ட நாள் ஆண்ட பெரும் தலைவர்களுள்...

சூப்பர் ஸ்டார்தான் முதலில் உடைத்தார் இரண்டாவதுதான் தல அஜீத்..!

சினிமா கதாநாயகர்கள், முதுமையானாலும் உடம்பிலும், தலையிலும் முதிர்ச்சி தென்படக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். குறிப்பாக, தலையில் ஒரு முடி வெள்ளையாக தெரிந்தாலும் கருப்பு சாயம் பூசிக்கொண்டு தங்களை இளமையாக வெளியில் காட்டிக்கொள்வார்கள். ஆனால், இப்படியிருந்த இமேஜை ரஜினிதான் முதலில் உடைத்தார். டை அடிக்காத வெள்ளைத்தலை, தாடியுடன் சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அவரைத் தொடர்ந்து மங்காத்தா, வீரம் படங்களில் பாதி கருப்பு, வெள்ளையுமாக இருக்கும்...

அண்ணன், தம்பி இணைந்து நடத்திய நாடகம் - அம்பலமானது...!

சினிமாவில் கடன் வாங்குவது சகஜம். அதே போல, படம் படுத்துவிட்டால் வாங்கிய கடனை கட்டமுடியாமல் தற்கொலை வரை போவதும் சகஜம்.  முன்னணி தயாரிப்பாளர்களே கூட இதற்கு விலக்கில்லை. அதுவும் மதுரையின் 'அன்பான' பைனான்சியர் மாதிரியானவர்களிடம் கடன் வாங்கிவிட்டு பட்ட பாடுகளை தேவயானிகள், ரம்பாக்கள் கதை கதையாக சொல்வார்கள். அஞ்சு வட்டிக்கு கடன் வாங்கி சசிகுமார் படத்தை வெளியிடும் தயாரிப்பாளர்! இப்போது இதே அன்பானவரிடம் பெரும் தொகை ஒன்றை கடனாகப் பெற்றிருக்கிறார்...

யாருடனும் எனக்கு உறவு இல்லை ப்ளிஸ் நம்புங்க சிம்பு - ஹன்சிகா..!

ஹன்சிகா தனது டுவிட்டரில் நான் சிங்கிளாகத்தான் இருக்கிறேன். யாருடனும் உறவு இல்லை என்று பதிவு செய்து பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். இதன்மூலம் சிம்புவுடனான காதலை முறித்து விட்டதாக செய்தி பரவுகிறது. சிம்புவும், ஹன்சிகாவும் காதலிப்பதாக கடந்த வருடம் அறிவிப்பு வெளியிட்டனர். விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. சிம்புவும் அதையே விரும்பினார். ஆனால் ஹன்சிகா உடனடியாக திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கவில்லை. சில வருடங்கள் கழித்துதான்...

ரஜினிக்கு பதிலாக கார்த்தி..!

விஷ்ணுவர்தன் ஆர்யா, கிருஷ்ணா நடிப்பில் ஒரு படம் இயக்குகிறார்.  அதற்கடுத்து ஒரு ரீமேக் படம் இயக்குகிறார். அந்தப் படம் ரஜினி நடித்த ‘மூன்று முகம்’. இதில் கார்த்தி நடிக்கிறார். கார்த்தி ரஜினி படங்களை ரீமேக் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். ‘பாட்ஷா’ படத்தை ரீமேக் செய்தால் நடிக்கத் தயார் என்று ஏற்கனவே சொல்லியிருந்தார்.  ‘மூன்று முகம்’ படத்தில் ரஜினியின் கேரக்டர் பெயரான ‘அலெக்ஸ் பாண்டியன்’ என்பதைத் தன் படத்துக்கான டைட்டில் ஆக்கினார்....

ஜிகர்தண்டா - டீஸருக்கே ரெண்டு லட்சம் பார்வையாளர்கள்..!

இந்த வருஷத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படுகிற படங்கள்ல ஒண்ணா போர்ஃப்ஸ் பத்திரிகையால் குறிப்பிடப்பட்ட ஒன் அண்ட் ஒன்லி தமிழ்ப் படம் ‘ஜிகர்தண்டா’. இப்போ 7-ம் தேதி அந்த படத்துடைய டீஸர் ரிலீஸ் ஆகி பட்டையைக் கிளப்பிக்கிட்டிருக்கு. வெளியான முதல் நாள்லேயே ரெண்டு லட்சம் பார்வையாளர்கள் பார்த்திருக்கிறார்கள். டீஸருடைய லுக் செம ஸ்டைல், அதுலேயும் ஜிகர்தண்டாவுக்குக் கொடுக்கிற அந்த விளக்கமும் குரலும் மிரட்டல்னு அலசி ஆராய்ஞ்சு டீஸருக்கே அதிக விமர்சனம் வாங்கினது...

மணிரத்னத்தின் டவுசர் காலம்..!

மணி மணியாய், ரத்தினச் சுருக்கமாய் பேசும் இயக்குநர் மணிரத்னத்தின் டவுசர் காலம் இதோ… ‘எல்லோரும் நாளைக்கி ஹோம்வொர்க் பண்ணிட்டு வந்திடணும்’னு மிஸ் சொன்னால், இவர் மட்டும் ‘ஏன்?, எதுக்கு? எப்படி?’ எனத் தவணை முறையில் கேள்வி கேட்டு அடி வாங்கியிருப்பார். பக்கத்து பெஞ்சில் தூங்கி விழும் கேர்ள்ஃப்ரெண்ட் அஞ்சலியை, ‘ஏந்திரி அஞ்சலி ஏந்திரி… ஏந்திரி அஞ்சலி ஏந்திரி… மிஸ் வந்துட்டாங்க’ எனக் கத்தியே பக்கத்து க்ளாஸ் அஞ்சலிகளையும் எழுப்பியிருப்பார். ஃப்ரெண்ட்ஸ்...

பாலா அவர் ஸ்கூலுக்கே ஒரு ஹிட்லர்னா...! அப்போ சினிமாவுக்கு...?

எல்லோரையும் புரட்டி எடுத்துப் புரோட்டா பிசையும் இயக்குநர் பாலாவோட பள்ளி காலத்தைக் கொஞ்சம் அலசி ஆராய்வோமா? லீவ் லெட்டரில் கூட, ‘ஐ யம் சஃபரிங் ஃப்ரம் ஃபீவர்’ என எழுதாமல் ‘ஐ யம் சஃபரிங் ஃப்ரம் சைக்கோ’ என எழுதி வாத்தியார்களைக் கதிகலங்க வைத்திருப்பார். தன்னை அடித்த வாத்தியாரின் பிரம்பைப் பறித்துத் திரும்ப ஸ்கூல் டாய்லெட்டுக்குள் விரட்டி பயமுறுத்திய சம்பவம் உண்டு. கொட்டாங்குச்சி, பனங்காய், போண்டா… இந்த ஹேர் ஸ்டைல்களிலும் சமயங்களில் இவை எல்லாவற்றையும்...

ஹாலிவுட்டை நோக்கி தமிழ் சினிமா..! - உலகநாயகன் கமல்

’’தமிழ் திரையுலகம் இன்னும் செழுமையான பாதையை நோக்கி நடைபோட வேண்டும்’’ என்று கமல்ஹாசன் கூறினார். சினிமா படவிழா எழுத்தாளர் ராஜு முருகன் முதன்முதலாக டைரக்டு செய்துள்ள ’குக்கூ’ என்ற படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் இன்று காலை நடந்தது. விழாவில், நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு படத்தின் பாடல்களை வெளியிட, நடிகர் சூர்யா பெற்றுக்கொண்டார். விழாவில் சூர்யா பேசும்போது, ’’நான் ஒரு பாதையில் போய்க்கொண்டிருக்கிறேன் என்றால் அது, கமல்ஹாசன்...

விஜயகாந்த் நடிக்காதது திரைப்படத்துறைக்கு இழப்பு - கமல்..!

திரைப்பட கல்லூரி மாணவர்கள் பலர் இணைந்து பணிபுரிந்துள்ள படம், ‘மறுமுகம்.’ இந்த படத்தின் பத்திரிகை மற்றும் ஊடகங்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அதன் டைரக்டர் கமல் சுப்பிரமணியம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– ‘‘இந்த படம் திரைப்பட கல்லூரி மாணவர்களின் படம் என்று பெருமையாக சொல்வேன். நண்பர்கள் இணைந்து நட்புடன் இதை உருவாக்கியிருக்கிறோம். எங்கள் நண்பர் திரைப்பட கல்லூரியின் மூத்த மாணவர் டேனியல் பாலாஜி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அனூப், ஷில்பி,...