Wednesday, 12 February 2014

காதலிக்க வேண்டாம் லட்சுமி மேனனுக்கு அம்பிகா அட்வைஸ்...!

சீனியர் நடிகைகள் இளம் நடிகைகளுக்கு காதலிக்க வேண்டாம் என்று அட்வைஸ் செய்கின்றனர். ஹீரோயின்கள் எளிதில் காதல் வலையில் சிக்கிவிடுகின்றனர். சில காதல் கைகூடினாலும் பெரும்பாலான காதல்கள் முறிந்துவிடுகிறது. இந்நிலையில் இளம் நடிகைகளுடன் அக்கா, அம்மா வேடங்களில் நடிக்கும் சீனியர் நடிகைகள் சந்தர்ப்பம் வாய்க்கும்போது மனம்விட்டு பேசுகின்றனர். கும்கி, பாண்டியநாடு உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் லட்சுமி மேனன். தற்போது ஜிகர்தண்டா படத்தில் சித்தார்த் ஜோடியாக...

நான்கு டீன் ஏஜ் பெண்களின் தந்தையாக கமல்ஹாசன் புதிய அவதாராம்...!

உலகநாயகன் பத்மஸ்ரீ கமல்ஹாசன் தனது விஷ்வரூபம் -2 படத்திற்குப் பிறகு கன்னட நடிகர் ரமேஷ் அர்விந்த் இயக்கத்தில் உத்தமவில்லன் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் காஜல் அகர்வால், தமன்னா மற்றும் திரிசா ஆகியோர் நடிக்கலாம் என்று இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா இதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது. கமல்ஹாசன் எழுதி, இயக்கிவரும் விஷ்வரூபம் திரைப்படத்தின் இரண்டாம்பாகம் விரைவில் திரைக்குவர இருக்கிறது. இப்படத்தினைத் தொடர்ந்து கமல் நடிக்கும் படம் உத்தமவில்லன். இப்படத்தில்...

மாதவனின் திடீர் போராட்டம்...!

இருட்டறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தப்படும் யானையை விடுவிக்க வேண்டும் என்று போராட்டம் தொடங்கி இருக்கிறார் மாதவன். பிராணிகள் வதை தடுப்பு அமைப்பான பீட்டாவில் உறுப்பினராக இருக்கிறார் மாதவன்.  மிருகங்கள், செல்லப்பிராணிகளிடம் பாசம் காட்டி வளர்க்க வேண்டும், அவைகள் சுதந்திரமாக விடப்படவேண்டும் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் வலியுறுத்தி வருகிறார். சமீபகாலமாக மும்பையில் மாதவன் கையில் ஒரு கரும்பலகை வைத்திருக்கும் போஸ்டர்கள் காணப்படுகின்றன. அதில்...

அரசு மருத்துவமனைகளில் படிக்கும் பயிற்சி செவிலியர்கள் அனைவருக்கும் உதவித்தொகை..!

தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் படிக்கும் பயிற்சி நர்சுகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. உதவித்தொகை பெறாத இதர வகுப்பினர் எங்களுக்கும் உதவித்தொகை வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அந்த கோரிக்கையை அரசு ஏற்று அனைவருக்கும் உதவித்தொகை உண்டு என்று அறிவித்தது. இதைத்தொடர்ந்து அதற்கான அரசாணையை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறப்பித்துள்ளார். அதாவது...

விமானம் பறப்பது பற்றிய தகவல்...!

இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான் பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும் சரி எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது… இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது. ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு. A...

இப்படியும் ஒரு திருட்டா...?

 நின்று கொண்டு இருந்த காருக்கு முன்னால் 100 ரூபாய் நோட்டுகளை வீசி கார் டிரைவரின் கவனத்தை திசை திருப்பி ரூ.4 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இது குறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தை சேர்ந்தவர் ராமநாதன் (45). ஆடிட்டர். இவரிடம் அதே மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கார் டிரைவராக உள்ளார். இந்நிலையில் நேற்று மாலை அண்ணா சாலையில் எல்ஐசி பில்டிங் அருகே உள்ள செங்கல்வராயர் கட்டிடத்திற்கு ராமநாதன்...