Friday, 7 March 2014

காதல் முறிவுக்கு பின் ஹன்சிகாவுடன் மீண்டும் நடிக்கும் சிம்பு...!

ஹன்சிகாவுடனான காதலை முறித்து விட்டதாக சமீபத்தில் சிம்பு அறிவித்தார். இருவரும் வாலு, வேட்டை மன்னன் படங்களில் ஜோடியாக நடிக்கின்றனர். படப்பிடிப்பில்தான் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டனர். பிறகு இருவருமே காதலை பகீரங்கமாக அறிவித்தார்கள். விரைவில் திருமணம் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் காதல் முறிந்து விட்டதாக பரபரப்பு அறிவிப்பை சிம்பு வெளியிட்டார். இதை அறிவிக்கும் போது இருவரும் ஐதராபாத்தில் நடந்த வாலு படப்பிடிப்பில்...

இன்டர்நெட்டில் நடிகையின் ஆபாச படங்கள்..! - போலீசில் புகார் அளித்தார்

நடிகை நவ்நித் கவுர் ஆபாச படங்கள் இன்டர்நெட்டில் பரவி வருகின்றன. இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்து இருக்கிறார். நவ்நித் கவுர் தமிழில் விஜயகாந்துடன் அரசாங்கம் படத்தில் நடித்தார். அம்பாசமுத்திரத்தில் அம்பானி படத்தில் கருணாஸ் ஜோடியாக நடித்தார். தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். நவ்நித் கவுருக்கும் மகராஷ்டிரா மாநிலம் பத்னேரா சட்டமன்ற தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. ரவி ராணாவுக்கும் 2011–ல் திருமணம் நடந்தது. அதன் பிறகு அவர் சினிமாவில்...

வந்துட்டான்யா வந்துட்டான்...!

கோடை விடுமுறையை முன் வைத்து, தற்போது, பல படங்கள் திரைக்கு வர தயாராகிக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே, கோச்சடையான், விஸ்வரூபம், ஐ ஆகிய படங்கள் ரெடியாகியுள்ளன. கூடுதலாக, நீண்ட இடைவெளிக்கு பின், வடிவேலு, நடித்து வந்த, ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன் படமும் கோடைவிடுமுறை வெளியீட்டுக்கு தயாராகி விட்டது. கோடை விடுமுறையில், பல பிரபலங்களின் படங்களும் வெளியான போதும், படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதால், தாமதிக்காமல் சூட்டோடுசூடாக, தெனாலிராமனையும் ...

நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்ட..? பாலா மீது மவுனிகா பாய்ச்சல்..!

டைரக்டர் பாலா கருணை இல்லாதவர். என்னை அடிக்க ஆள் வைத்தார் என்று நடிகை மவுனிகா குற்றம் சாட்டியுள்ளார். இவர் டைரக்டர் பாலுமகேந்திராவின் இரண்டாவது மனைவி ஆவார். மவுனிகா கூறியதாவது:– டைரக்டர் பாலுமகேந்திரா படங்களில் நடித்த போது அவரை காதலித்தேன். முதலில் மறுத்தார். நான் வற்புறுத்தினேன். பிறகு அவர் என்னை விட்டு விலகி போகவில்லை. அவரோடு சேர்ந்து வாழ ஆரம்பித்தேன். நானாக அவரை தாலி கட்டும்படி வற்புறுத்தவில்லை. அவர் தான் ஒரு நாள் திடீரென சிவன் கோவிலில்...

ஒரே ஒரு வதந்தியால, எப்படி இருந்த நா இப்டி ஆயிட்ட...!

கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு வதந்தி. நல்லவேளை… இது வதந்தியாகவே முடிந்தது. அதுவரை நிம்மதி. கோடம்பாக்கத்தின் முக்கிய பிரமுகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் மாறி மாறி பறந்த செல்போன் அழைப்புகளுக்கு ‘இருங்க விசாரிச்சுட்டு சொல்றேன்’ என கூறிய பலரும் அடுத்த நொடி நாலாபுறமும் நியூசை பரவ விட்டார்கள். என்னவாம்? நடிகர் விவேக்குக்கு திடீர் நெஞ்சுவலி. அவரை மருத்துவமனையில் அனுமதிக்கிறார்கள் என்பதுதான் அந்த பரபர நியூஸ். ஆளாளுக்கு ‘அப்படியா? அப்படியா?’  என்று...

ஷகிலா கதையில் நடிக்க அவசியம் எனக்கு இல்லை அஞ்சலி ஆவேசம்..!

ஷகிலா வேடத்தில் ஆபாசமாக நடித்து டாப் இடம் பிடிக்கவேண்டிய அவசியம் எனக்கில்லை என்றார் அஞ்சலி.  அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு என தமிழில் வேகமாக முன்னேறிய நடிகை அஞ்சலி. சித்தியுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்த்து வருகிறார். சீதம்மா வாகிட்லே சிறுமல்லே சிட்டு என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். அப்படம் ஹிட் ஆனது. ஆனாலும் எதிர்பார்த்தளவுக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்தார்.  இந்நிலையில்...

சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாண்டுமா..? அப்ப உங்க பலான வீடியோ கொடுங்க..! - இயக்குனர்

தன் படத்தில் நடிக்கும் ஹீரோயினுக்கு மற்றொரு இயக்குனர் படத்தில் நடிக்க வீடியோ காட்டி சான்ஸ் வாங்கி கொடுத்தார் ராம்கோபால் வர்மா. தன் படத்தில் நடிக்கும் ஹீரோயின்களிடம் நெருக்கமாக இருப்பதாக அடிக்கடி சர்ச்சையில் சிக்குபவர் ராம் கோபால் வர்மா. ஐதராபாத்தில் அவரது அலுவலகத்தை புதுப்பிக்கும் பணி நடப்பதால் கடந்த 1 வருடமாக அவர் ஓட்டலில் தங்கி இருக்கிறார். வர்மா இயக்கும் ரவுடி தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் ஷான்வி ஸ்ரீவஸ்த்வா. வர்மாவும் டோலிவுட்...