Thursday, 27 February 2014

மருத்துவமனையில் விஜயகாந்த் திடீர் அனுமதி..?

சிங்கப்பூர்: தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவருக்கு சிறுநீரகப் பிரச்சினை இருப்பதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த், தன் மனைவி பிரேமலதாவுடன் சிங்கப்பூர் சென்றுள்ளார். இதற்கான காரணத்தை அவரோ, கட்சித் தரப்போ வெளியிடவில்லை. இந்த நிலையில் அவர் சிங்கப்பூரில் உள்ள மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற்கொண்டதாக...

நாகேஸ்வர ராவ்: என்றென்றைக்குமான ஒரே தேவதாஸ்..!

 காதல் தோல்வியால் துவண்டு ‘உலகே மாயம் வாழ்வே மாயம்’ என்று பாடும் தேவதாஸ், ‘ஓர் இரவு’ படத்தில் ‘துன்பம் நேர்கையில் யாழெடுத்து’ என்ற பாடலில் வரும் கனவான். இந்த பாத்திரங்கள் தான் நாகேஸ்வரராவ் பற்றி தமிழ் ரசிகர்களுக்கு இருக்கும் அறிமுகம். ஆந்திர ரசிகர்களின் ஆராதனைக்குரியவர்களாக வளர்ந்த பெரும்பாலான நடிகர்களைப் போலவே நாகேஸ்வரராவும் சில தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார் என்று தமிழ் ரசிகர்கள் நினைவில் வைத்திருக்கிறார்கள். ஆனால் தெலுங்கு...

லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி அடித்த திடீர் பல்டி..!

பிரபல நடிகையும், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் நிர்வாகியுமான விஜயசாந்தி, ஆந்திராவின் மெடாக் தொகுதி எம்.பி.யாகவும் உள்ளார். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலங்கான ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகரராவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், டெல்லியில் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை சந்தித்து, காங்கிரஸ் கட்சியில் விஜயசாந்தி இணைந்து கொண்டார். தெலங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியின் எம்.பி. விஜயசாந்தி.காங்கிரஸ் தலைவர் சோனியா...

மகா சிவராத்திரியன்று இரவில் கண் விழிப்பது ஏன் தெரியுமா..?

சிவபெருமான் பக்தர்களுக்கு மிகவும் முக்கியமான திருவிழாவாக கருதப்படுகிறது சிவராத்திரி. இத்திருவிழாவின் போது பக்தர்கள் விரதம் இருந்து, இரவு முழுவதும் விழித்திருந்து, கடவுளிடம் இருந்து அருள் பெறுவார்கள். இது சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் திருமணமாக நம்பப்படுவதால், இந்தியா முழுவதும் இதனை மிகுந்த கோலாகலத்துடன் கொண்டாடுகிறார்கள். துறவியாய் இருந்த சிவபெருமான், பார்வதி தேவியை மணந்த நாளையே மகாசிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இந்நன்னாளில், சிவபெருமானை...

கடைசி ஆறு மாசம் அவர் கூட பேசலை!- பாலுமகேந்திரா துணைவி மௌனிகா பேட்டி...!

 கடைசி ஆறு மாசங்கள் நானும் கணவர் பாலு மகேந்திராவும் பேசிக் கொள்ளவில்லை. அது தவறோ என்று இப்போது தோன்றுகிறது, என்று கூறியுள்ளார் அவரது துணைவி மௌனிகா. சமீபத்தில் காலமான இயக்குநர் பாலு மகேந்திராவின் மூன்றாவது மனைவி மௌனிகா. பாலு மகேந்திராவுடன் தான் வாழ்ந்த வாழ்க்கை குறித்தும், இறுதி நாட்களில் அவருடனான உறவு நிலை குறித்தும் சமீபத்தில் குமுதம் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியிலிருந்து... "பதினெட்டு வயசுல முதன்முதலா அவரைப் பார்த்தேன். ‘உன் கண்ணில்...

ஈழத்தமிழர் படத்தில் நடிக்கும் ஹாலிவுட் புலி..!

தமிழ் திரைப்பட வரலாற்றில் பெரும் பொருட்செலவில் முதன்முதலாக நிஜ புலியையும், அனிமேஷன் செய்யப்பட்ட புலியையும் வைத்து அதிரடி காட்சிகளுடன் எடுக்கப்பட்ட சுவாரஸ்யமான படம் பனி விழும் மலர் வனம். இயற்கையின் ஆற்றல் எங்கும் பரவி இருக்கிறது என்ற புதுமையான கருத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தின் இயற்கை அழகு படம் பார்க்கும் ரசிகர்கள் கண்களுக்கு விருந்தாக, திரையரங்கை விட்டு வெளியேறிய பின்னரும் அது பற்றி சிந்திக்க வைக்க கூடிய அளவுக்கு...

பாடலின் சரணம் பாட முடியாமல் மூன்று முறை தவித்த பாலு..!

மூன்று முறையும் ‘பொட்டு வைத்த முகமோ’ பாடலின் சரணம் பாட முடியாமல் தவித்த பாலு பார்த்தசாரதி சுவாமி சபையின் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு பாதியில் பாடலை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். பாலுவின் குழுவில் டி. எம். எஸ். பாடல்களைப் பாடும் பாடி வாசு, பாலுவிற்குப் பிறகு இரண்டு பாடல்களைப் பாடினார். மேடையிலிருந்து உள்ளே வந்த பாலு தனக்கு ஏன் இப்படி ஒரு நிலைமை உருவாயிற்று என்று புரியாமல் குழம்பினார். இரண்டு பாடல்கள் இடைவெளிக்குப் பிறகு மேடைக்கு...

மர்மமான ராஜீவ் மரணம்..? மறைக்கப்பட்ட , விடை இல்லா கேள்விகள்..?

இராஜிவ் கொலை வழக்கில் விடை தெரியாத வினாக்கள்...? 1. 1991 ம் வருடம் மே மாதம் 21 ம் தேதி டெல்லியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்பினார் ராஜீவ் காந்தி. அவர் ஒரிசா, ஆந்திரா வழியாக சென்னை வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த வாழப்பாடி இராமமூர்த்தி அந்த இடத்தில் கூட்டம் நடத்த வேண்டாம் என சொல்லியும் ; ஏன் அங்கு கூட்டம் நடத்தப்பட்டது . ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவை எப்படியாவது வரவழைத்துவிட வேண்டும் என்று எங்காவது திட்டம் தீட்டப்பட்டதா? 2....

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் விரைவில் நடிப்பேன் - சிம்ரன்..!

ரஜினியுடன் விரைவில் நடிக்கப் போவதாக சிம்ரன் கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:– தமிழில் கமல், விஜய், அஜீத், எஸ்.ஜே.சூர்யா என நிறைய ஹீரோக்களுடன் நடித்து விட்டேன். ரஜினியுடன் நடிக்க மட்டும் இதுவரை வாய்ப்பு கிட்ட வில்லை. ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பது என் கனவாக இருக்கிறது. விரைவில் ரஜினியுடன் நடிப்பேன். விஜய் எனக்கு பிடித்த நடிகர். நாங்கள் ஜோடியாக நடித்த படங்கள் ஹிட்டாகியுள்ளது. படங்களில் எங்கள் கெமஸ்ட்ரி நன்றாக இருந்தது. விஜய்யுடன்...