Saturday, 22 February 2014

இளைஞர்களுகளின் கவர்ச்சிக் கன்னியாக மாறும் அஞ்சலி..! -

கடந்த 90களில் மிக முக்கிய கவர்ச்சிக் கன்னியாக விளங்கிய ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படமாகத் தயாரிக்கப்படவுள்ளது. இப்படத்தில் அஞ்சலி ஹீரோயினாக நடிக்கவுள்ளார். மறைந்த முன்னாள் நடிகையான சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு “ டர்ட்டி பிக்சர்ஸ்” என்ற பெயரில் வெளியாகி வெற்றிபெற்றது. இதனால் இதனைத் தொடர்ந்து மற்றொரு கவர்ச்சி நடிகையான ஷகிலாவின் வாழ்க்கை வரலாறும் படமாக்கப்படவுள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் தயாராகவுள்ளதாகவும்,...

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் பெண் நடிக்கும் திரைப்படம்..!

தமிழ் படங்களில் பாலிவுட், மல்லுவுட் நடிகைகள்தான் தொடர்ச்சியாக அறிமுகமாகி கொண்டிருக்கின்றனர். தமிழ் பெண்ணை அறிமுகம் செய்யாதது ஏன்? என்று இயக்குனர்களிடம் கேட்டால், அவர்கள் நடிக்க வர தயங்குகிறார்கள் என்று பதில் தருகின்றனர். தற்போது அன்புடன் அன்பரசி என்ற படத்தில் தமிழ் பெண் தாரணி ஹீரோயினாக அறிமுகமாகிறார். இதுபற்றி பட இயக்குனரும், ஹீரோவுமான ஆல்வின் அமலபிரசன்னா கூறியதாவது: தமிழ் பெண்கள் அழகானவர்கள். ஆனால் நடிக்க வர தயக்கம் காட்டுவதாக கூறுகிறார்கள்....

அனுஷ்கா, காஜலை ஓரங்கட்ட நம்ம நயன்தாரா..!

உதயநிதி ஸ்டாலின் – நயன்தாரா நடித்த இது கதிர்வேலன் காதல் படம் இதுவரை வசூல் செய்த தகவலின்படி தயாரிப்பாளருக்கு சுமார் 15 கோடி வரை லாபம் கிடைத்துள்ளதாக தெரிகிறது. இதனால் அதிக உற்சாகத்துடன் இருக்கிறார் உதயநிதி. இந்த லாபத்திற்கு முக்கிய காரணம் நயன்தாராதான் என்று புகழ்ந்து வருகிறார். இதே உற்சாகத்தில் அடுத்த படத்திலும் நயன்தாராவை ஜோடியாக ஒப்பந்தம் செய்த உதயநிதி ´நண்பேண்டா´ படத்திற்காக நயன்தாராவுக்கு சம்பளமாக ரூ.1.5 கோடி கொடுக்க முன்வந்துள்ளார். இதில்...

பவர்ஸ்டாருக்கு பீஸ் புடுங்க போறாங்க...!

கோலி சோடா படத்தில் தனக்கு சம்பளம் தராமல் ஏமாற்றி விட்டதாக நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் குற்றம் சாட்டினார். இப்படத்தில் சில காட்சிகளில் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படம் வெளியாகி ஓடிக் கொண்டு இருக்கிறது. பவர்ஸ்டார் சீனிவாசன் கூறும் போது, கோலி சோடா படத்தில் நடிக்க 6 நாட்கள் கால்ஷீட் கொடுத்தேன். ஆனால் 3 நாட்கள் தான் என்னை வைத்து படப்பிடிப்பு நடித்தினார்கள். கொஞ்சம் தான் பணம் தந்தார்கள். பேசியபடி தராமல் ஏமாற்றி விட்டார்கள். நான் கேட்ட போது...

'' சித்திரை திங்கள் '' - திரை விமர்சனம்…!

விருதுநகர் மாவட்டத்தில் வெங்கிப்பட்டி என்ற ஒரு கிராமம். அங்கே காதலுக்கு ஆதரவு தெரிவிக்கும் பஞ்சாயத்து தலைவராக தீரன். இவருக்கு மனைவி கிடையாது. ஆனால், அஸ்வந்த் தத்துப் பிள்ளையாக வளர்த்து வருகிறார். அதே ஊரில் இருக்கும் ஸ்வாதியும், அஸ்வந்தும் ஒருவருக்கொருவர் காதலிக்கின்றனர். இவர்கள் காதலுக்கு ஸ்வாதியின் தாய்மாமா ராஜானந்த் எதிர்ப்பாக இருக்கிறார். இருந்தும் அவருக்குத் தெரியாமல் இருவரும் ஒருவருக்கொருவர் தனிமையில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில்,...

ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க போறீங்களா..? எச்சரிக்கை..!

வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதை ஒரு நிமிடத்திலேயே முடித்துத்தரும் ஏ.டி.எம். இந்த ஹை-டெக் யுகத்தில் நமக்கெல்லாம் வரப்பிரசாதம் தான். ஆனால் எந்த ஒரு வசதிக்கும் பின்னால் சில பிரச்னைகள் ஒளிந்திருக்கும். ஏ.டி.எம். பயன்படுத்தும் போது நீங்கள் மிகவும் பாதுகாப்பாக உங்கள் பணத்தைக் கையாள உதவும் வகையில் இதோ சில வழிகள்.. வரிசையில் நின்று பணம் எடுக்கும் அளவுக்கு பிஸியாக இருக்கும் ஏ.டி.எம். பூத்துகளையே தேர்ந்தெடுங்கள். அதுபோல ஒரே அறையில் இரண்டு மெஷின்கள்...

கூல்டிரீங்ஸ் வேண்டாம்.. ஜீஸ் குடிங்க..! - அதிர்ச்சி தகவல்

உடலுக்கு குளிர்பானங்களை விட பழ ஜுஸ் மிகச்சிறந்தது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கோடை காலம் ஆரம்பிக்கும் நிலையில் வெயில் சுட்டெரிக்க தொடங்கி விட்டது. அதன் தாக்கத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் குளிர்பானங்களை நாடுகின்றனர். ஆனால் பாட்டில்களில் அடைக்கப்படும் குளிர் பானங்கள் உடல்நலத்துக்கு பல கேடுகளை விளைவிப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இவற்றை விட பழ ஜுஸ்களே உடல் நலத்துக்கு நன்மை பயக்கும் எனவும் கூறுகின்றனர். பாட்டில்களில்...

டின் அல்லது பாக்கெட் உணவை தவிர்ப்பதே நல்லது..! - எச்சரிக்கை

இப்போதெல்லாம் நொடியில் சமைக்க கூடிய ‘டின்’ உணவுகள் கிடைக்கின்றன. ஏன், டின் உணவை வாங்கி அப்படியே சாப்பிடக் கூடிய முழு உணவுகள் மற்றும் ‘ஸ்நாக்ஸ்’ உணவுகள் கிடைக்கின்றன. கணவன் மனைவி இருவரும் வேலைக்கு போகும் இக்கால சூழ்நிலையில் ‘ரெடிமேட்’ உணவுகள் ஒரு வரப்பிரசாதம் தான். உணவின் முக்கியத்துவத்தினால், அதை பல நாள் கெடாமல் வைக்கும் வழிகளை தொன்று தொற்றே மனிதன் தேடி வருகிறான். இந்த தொழில் நுட்பம் தற்போது வெகுவாக முன்னேறியுள்ளது. உணவை காக்கும் ரசாயன பொருட்களில்லாமல்...

“ஹால்மார்க்’ நகைகளுக்கு தனி அடையாள எண் – இன்னும் மூன்று மாதங்களில் அமல்..!

10 கிராமிற்கு மேற்பட்ட ‘ஹால்மார்க்’ முத்திரை உள்ள ஒவ்வொரு தங்க நகைக்கும் தனி அடையாள எண் வழங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஒருவர் தாம் வாங்கும் நகையை தயாரித்த நிறுவனம், தயாரித்த நாள், எடை, தரம் உள்ளிட்ட எல்லா விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். இன்னும் மூன்று மாதங்களில் அமலாக்கப்படும் இது ஒவ்வொவருக்கும் தாம் ஏமாற்றப்படவில்லை என்ற நம்பிக்கையையும் அளிக்கும் என்பதால் இத்தகைய நடைமுறை மூலம் தங்க நகைகளின் விற்பனையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்...

'' பிரம்மன் '' - உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக..!

படம் எண்பதுகளில் வந்திருக்க வேண்டிய சென்ட்டிமெண்ட் + லாலாலா லாலா லாலாலா விக்ரமன் டைப் சாக்ரிபைஸிங் படம் இது. சுவாரஸ்யமாக எடுத்து இருப்பதால் தப்பி விடுகிறது. ஆனாலும் கழுத்தில் ரத்த காயம் தான்.படத்தை உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக பார்த்துக் கொள்ளலாம். திரையரங்கை லீசுக்கு எடுத்து அந்த தொழிலில் முன்னேற கடுமையாக உழைக்கும் கூடவே டைம்பாஸ்க்கு காதலிக்கும் ஹீரோ. அவரை எப்போதுமே தண்டச்சோறு, வெட்டி ஆபீசர் என்று கலாய்க்கும் குடும்பம். அவரையும் எண்ணி...