Saturday, 15 February 2014

பிகினி, கிளாமரில் பட்டையைக் கிளப்பும் சோனம் கபூர்...!

நடிகை சோனம் கபூர் தான் நடித்துள்ள பேவகூஃபியான் படத்தில் பிகினி அணிந்து நடித்துள்ளார்.நடிகைகள் பிகினி அணிந்து வந்தால் பலர் ஆச்சரியம் மற்றும் அதிரிச்சியுடன் பார்த்த காலம் மலையேறிவிட்டது. தற்போது நடிகைகள் பிகினியில் வருவது சர்வ சாதாரணமாகிவிட்டது. அதிலும் பிகினி அணியும் காட்சிக்காக நடிகைகள் மெனக்கெட்டு உடலை சிக்கென்று வைக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.இந்நிலையில் சோனம் கபூர் தான் நடித்துள்ள பேவகூஃபியான் படத்தில் பிகினி காட்சியில் நடித்துள்ளார். பேவகூஃபியான்...

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் எஸ்.எம்.எஸ்.மூலம் புகார் அளிக்கலாம்..!

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் எஸ்.எம்.எஸ்.மூலம் புகார் அளிக்கலாம்..! -தேர்தல் ஆணையம் தகவல்..! ”ஓட்டுக்கு பணம் வாங்குவதும், கொடுப்பதும் சட்டப்படி குற்றம். பணம் கொடுத்தாலும், அதை வாங்க வாக்காளர்கள் மறுக்க வேண்டும். வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தாக ஏராளமான புகார்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் விசாரணை என்று வரும் போது, ஆதாரத்துடன் யாரும் குற்றம் சொல்வதில்லை.தற்போது நவீன தொழில் நுட்பங்கள் எல்லாம் வந்து விட்டன. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதுபற்றி எஸ்.எம்.எஸ்....

நாம் வாங்கும் ஐந்து மருந்து/மாத்திரைகளில் ஒரு மருந்து போலியானது..!

இந்தியாவில் போலிகளுக்கு பஞ்சமில்லை; சாதாரண சோப்பில் இருந்து எல்லா பொருட்களையும் கள்ளத்தனமாக தயாரித்து, விற் பனை செய்வதில் பல நூறு கோடிகளை முதலீடு செய்வோர் உள்ளனர்.ஆனால், மனித உயிருடன் விளையாடும் போலி, கலப்பட மருந்துகள் தயாரிப்பில் ஈடுபடுவோர் அதிகரிப்பது தான் வேதனை. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஐந்து மருந்துகளில் ஒரு மருந்து போலியானது; கலப்படமானது என்று அண்மையில் எடுக்கப் பட்ட சர்வேயியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலி மருந்து மாத்திரைகள்...

விஜயகாந்த் நல்ல ஸ்டன்ட் நடிகர் - திமுக தலைவர் கருணாநிதி...!

திமுக மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக வியாழக்கிழமை இரவு திருச்சி வந்த கருணாநிதி, வெள்ளிக்கிழமை காலை மாநாட்டு ஏற்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து, அங்கு செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திருச்சி மாநாட்டைக் காண ஏராளமான பொதுமக்களும் திரண்டு வருகின்றனர். இது மக்களவைத் தேர்தலில் எழுச் சியை ஏற்படுத்துவதோடு மட்டு மன்றி, தமிழகத்திலும் ஆட்சி மாற்றத்துக்கான ஆரம்ப அறிகுறி. நண்பர்கள் என்ற முறையில் தான் காங்கிரஸ் தலைவர்கள் என்னைச் சந்திக்க...

கர்ப்பிணியாக நடிக்க நயன்தாரா மறுத்தாரா..?

வித்யாபாலன் கர்ப்பிணி வேடத்தில் நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘கஹானி’ இந்தி படம் தமிழில் ‘நீ எங்கே என் அன்பே’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் வித்யாபாலன் கேரக்டரில் நயன்தாரா நடிக்கிறார். நானே, பசுபதி, வைபவ், வினய்வர்மா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். இந்தியில் டைரக்டு செய்த சேகர் கம்முலாவே தமிழ் படத்தையும் இயக்குகிறார். வித்யாபாலன் போல் கர்ப்பிணியாக நடிக்க நயன்தாரா மறுத்ததாகவும் எனவே கதை மற்றும் கேரக்டரில் மாற்றம் செய்துள்ளதாகவும் செய்திகள் வந்தன. இது...

தேவைகள் ஏங்குது… பணமோ தூங்குது..!

தமிழகத்தில் உள்ள 39 மக்களவை உறுப்பினர்களில், 30 பேர் தொகுதி மேம்பாட்டிற்காகத் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு கோடி முதல் ஏழு கோடி வரை செலவிடாமல் வைத்திருக்கின்றனர். வரும் மே மாதத்திற்குள் இந்தத் தொகை செலவு செய்யப்படவில்லை என்றால் கோடிக்கணக்கான நிதி மக்களுக்குப் பயனில்லாமல் காலாவதி ஆகிவிடும்.இப்போது மக்களவை உறுப்பினர்களாக இருப்பவர்களின் பதவிக்காலம் வருகின்ற மே மாதம் 15-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அந்த உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டுக்குச்...

மார்ச்சில் வெளியாகிறதா என்னமோ ஏதோ..?

கௌதம் கார்த்திக் - ராகுல் பிரீத் நடிப்பில் உருவாகியிருக்கும் என்னமோ ஏதோ திரைப்படம் வருகிற மார்ச் மாதம் வெளியாகவிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. ரவி பிரசாத் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், ரவி தியாகராஜன் இயக்கியிருக்கும் புதிய திரைப்படம் என்னமோ ஏதோ. தெலுங்குப் படமான ஆல மொடலாய்ண்டி என்ற படத்தின் தமிழ் ரீமேக்கான இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இமான் இசையில் இப்படத்தின் பாடல்கள் ஏற்கெனவே மெஹா ஹிட்டடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன்...

நிறைவடைந்தன யான் படப்பிடிப்புகள்..!

ஜீவா - துளசி நடிப்பில் ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் யான் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளன. ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துவரும் யான் திரைப்படத்தின் மூலம் பிரபல ஒளிப்பதிவாளரான ரவி.கே.சந்திரன் இயக்குனராக அறிமுகமாகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கடந்த வருடத்தின் ஆரம்ப நாட்களிலேயே இப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்கின. இந்தியாவில் படம்பிடிக்கவேண்டிய அனைத்துக் காட்சிகளும் படமாக்கப்பட்டபின்னர்...

டாப்சி மிகச்சிறந்த நடிகை - விவேக் புகழாரம்..!

கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா ஆனந்த் இணைந்து நடித்துவரும் வை ராஜா வை திரைப்படத்தில் நடிகர் விவேக் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் கௌரவ வேடத்தில் நடித்துவரும் டாப்சியை சின்சியரான நடிகை என்று பாராட்டியுள்ளார் விவேக். மேலும் டாப்சி அழகான பெண் மட்டுமல்ல, மிகவும் சின்சியரான நடிகையும் கூட என்று பாராட்டியுள்ளார். ஏ.ஜி.எஸ். எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் தயாரித்துவரும் திரைப்படம் வை ராஜா வை. 3, வணக்கம் சென்னை திரைப்படங்களுக்குப்...

ஆவி தள்ளிய வேன்..! - ஓர் திரீல் ரியல் அனுபவம்

இலங்கயின் வெற்றி FM இன் செய்தி பிரிவில் கடமையாற்றும் லெனினின் உண்மை கதை! இவரும் இவருடைய நண்பர்களும் சுமார் 5 வருடங்களுக்கு முன்னர் புஸ்ஸல்லா பகுதியிலுள்ள போபிட்டிய பிரதேசத்தில் மரண வீடொன்றிற்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்துள்ளனர். அவர்கள் அந்த மரண சடங்கு வீட்டிற்கு வேன் ஒன்றிலேயே சென்றதாகவும் அவர் தெரிவித்தார். அவர்கள் அனைவரும் வேனில் ஹட்டனை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கும் போது, வேனில் ஒரே பேய் கதைகளை கதைக் கொண்டே சென்றுள்ளனர். அப்போது...

இசையை விட்டுக்கொடுக்காத ஜி.வி.பிரகாஷ்குமார்..!

வெயில் படத்தில் இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ்குமார். அப்போதில் இருந்தே அவருக்குள் சினிமாவில் கதாநாயகனாக வேண்டும் என்ற ஆசையும் வளர்ந்து கொண்டேயிருந்திருக்கிறது. அதன்காரணமாகவே, மதயானைக்கூட்டம் என்ற படத்திலேயே ஹீரோவாக நடிப்பதாக இருந்தார் ஜி.வி. ஆனால், கடைசி நேரத்தில் அந்த மதுரை மண்வாசனை கதை உங்களுக்கு செட்டாகாது என்று சிலர் சொல்லப்போக, முன் வச்ச காலை பின் வைக்க வேண்டாம் என்று வேறு ஒரு நடிகரை வைத்து அந்த படத்தில் தான் தயாரிப்பாளராக மட்டும் இருந்தார்....

ஒரு படத்துக்கு பட்ஜெட் முக்கியமல்ல, கரு தான் முக்கியம்! - வெற்றிமாறன்

பொல்லாதவன், ஆடுகளம் போன்ற படங்களை இயக்கியவர் வெற்றிமாறன். அதன்பிறகு சிம்புவை வைத்து வடசென்னை என்றொரு படத்தை இயக்கயிருந்தார். ஆனால் என்ன காரணமோ அது கிடப்பில் போடப்பட்டு விட்டது. அதனால் அடுத்து படம் இயக்குவதை தவிர்த்த வெற்றிமாறன், உதயம் என்எச்4 படத்தை தயாரித்தவர், தற்போது அதர்வா நடிக்கும் ஈட்டி படத்தை மைக்கேல் ராயப்பனுடன் இணைந்து தயாரித்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், ஏற்கனவே இரண்டு படங்களை தனுஷை வைத்து இயக்கிய வெற்றிமாறன், மீண்டும்...

'கடல் தந்த காவியம்' உண்மை சம்பவம் படமாகிறது..!

வேளா எண்டர்பிரைஸ் சார்பில் தயாராகியுள்ள படம் 'கடல் தந்த காவியம்'. இப்படத்தில் படத்தின் நாயகன் அப்ரஜித், நாயகி அசுறதா, இவர்களுடன் எஸ்.காந்திமதி, உஷா, விமலா, அனுப்ரியா,கருணா, காளி, மோகன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சரத்ப்ரியதேவ் இசையமைக்கும் இப்படத்ஹிர்கு சகாயராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குவதோடு இப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார் பிரகாஷ் ஜியோ. படத்தைப் பற்றி கூறிய இயக்குனர் பிரகாஷ் ஜியோ, "நெல்லை அருகில் உள்ள வடக்கன்குளத்தில்...

தமிழ் சினிமா காட்டிய புதிய காதல்கள் - காதலர் தின ஸ்பெஷல்..!

காதல் இல்லாத தமிழ் சினிமாவே கிடையாது. பக்தி படமானாலும், புராண படமானாலும், சரித்திர படமானாலும் அவ்வளவு ஏன் கார்டூன் படமாக இருந்தாலும் கட்டாயம் காதல் இருக்கும். சில தமிழ் படங்களைப் பார்த்த ஹாலிவுட் டைரக்டர் ஒருவர் "உங்களுக்கு ஐ லவ் யூ சொல்வது மட்டும்தான் பிரச்னையா?" என்று கேட்டார். அந்த அளவுக்கு காதலை கதற கதற காட்டியிருக்கிறது தமிழ் சினிமா. சினிமா காட்டிய சில வித்தியாசமான காதல்களை கொஞ்சம் ரீவைண்ட் பண்ணிப் பார்ப்போம். தேவதாஸ் காதல் காதல் வகையிலேயே...

மறைக்க முடியாத கருப்புச் சரித்திரம்..!

 கலை நுட்பத்தினால், செங்கோலினால், ஈகையினால் இயற்றப்பட்ட வரலாற்றுக் கதைகளைக் காட்டிலும், கண்ணீரால், மனித அத்துமீறல்களால், செந்நீரால் தீட்டப்பட்ட வரலாற்றுக் கதைகளும், காப்பியங்களும் அதிகமாய் திகழ்கின்றன. NRI எனும் வார்த்தையை 'நான் ரிடர்னிங் இண்டியன்ஸ்' என்றே பலர் பெயர் சூட்டிவிட்டனர். புண்ணிய பூமியாக, சந்தர்ப்பங்களின் சொர்க்க பூமியாக அமெரிக்காவை எண்ணி அங்கேயே டேரா போடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் கூடிக் கொண்டே தான் செல்கிறது. அமெரிக்கா...