Tuesday, 18 February 2014

ஆகாஷ்-4 டேப்லட் கம்ப்யூட்டர் ஜஸ்ட் ரூ.3,999 - கபில்சிபல் தகவல்..!

ஆகாஷ் டேப்லட் இந்திய மொபைல் சந்தையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. விலை குறைவாக இருப்பதால் இந்த டேப்லெட் வங்குவதற்காக பலர் காத்திருப்போர் பட்டியலில் இருக்கின்றனர். இந்நிலையில், ஆகாஷ், ஆகாஷ்-2 டேப்லட்டுகளுக்கு அடுத்து மேம்படுத்தப்பட்ட ஆகாஷ்-4 டேப்லட் வெளிவர உள்ளது.இந்த அரசின் மலிவு விலை டேப்லட் கம்ப்யூட்டரான “ஆகாஷ் 4” இன்னும் ஒன்றரை மாதங்களில் சந்தைக்கு வரும் என்றும் இதற்கான தயாரிப்பு ஒப்பந்தங்களுக்கு வினியோகத்துறை இயக்குநர் அனுமதி...

இந்திய தண்டனை சட்டமும், குழந்தைகள் பாதுகாப்பும்..!

நம்முடைய அரசியல் அமைப்பு சாசனம் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை வலியுறுத்துகிறது. அதில் குழந்தைகளும் அடக்கம்.  ஒரு  குழந்தைக்கான அடிப்படைத் தேவையான உணவு, உடை, இருப்பிடம், கல்வி, மனநலம் மற்றும் உடல் நலத்திற்கான போதிய பாதுகாப்பு  அனைத்தையும் கோர அவர்களுக்கு கண்டிப்பாக உரிமையுள்ளது.  நம் நாட்டில் குழந்தைகளுக்கான சட்டங்கள் என்பது தனி சட்டமாக இன்று வரை  இயற்றப்படவில்லை. எனினும், நமது அரசியல் சாசனத்தின் ஷரத்து 15(3) பெண்களுக்கும்...

செல்போன் கட்டணம் உயர்கிறது..!

 மொபைல் போன் அழைப்பு கட்டணங்களை அதிகரிக்க தனியார் தொலைதொடர்பு  நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு  மறு ஏலம் தொடர்ந்து 10  நாட்களாக நடந்தது. ரிலையன்ஸ், ஏர்டெல், வோடாபோன், ஐடியா ஆகிய நிறுவனங்கள் போட்டி  போட்டுக்கொண்டு ஏலம் எடுத்தன.  அரசுக்கு மொத்தம் ரூ.61,162 கோடி வருவாய் கிடைத்தது.  இதுகுறித்து தனியார் தொலைதொடர்பு நிறுவன முதன்மை செயல் அதிகாரி ஒருவர் கூறுகை யில்,  ‘ஏலத்தில்...

ஸ்மார்ட் போன் விற்பனை அதிகரிப்பால் கம்ப்யூட்டர் மூலம் பேஸ்புக் பயன்பாடு குறைகிறது..!

பேஸ்புக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இந்தியாவில் மட்டும் சுமார் 90 கோடி செல்போன் சந்தாதாரர்கள் உள்ளனர். ஸ்மார்ட்போன் பயன்படுத் துவோர் எண்ணிக்கையில் உலகிலேயே இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இதனால் ஸ்மார்ட் போன்  விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் மலிவுவிலை ஸ்மார்ட்போன்கள் வந்தபிறகு, சாமானிய  மக்கள் கூட சாதாரண போன்களை விட ஸ்போர்ட் போன்கள் பயன்படுத்தும் போக்கு அதிகரித்துவருகிறது.  ஸ்மார்ட்...

ஆறுதல் சொல்ல ஆளில்லையே..!

டி.ராஜேந்தர் படம் என்றாலே செண்டிமென்டுக்கு பஞ்சமிருக்காது. அம்மா செண்டிமென்ட், தங்கை செண்டிமென்ட் என பிழிந்து ஊற்றி விடுவார்.  தனக்கு 10 வயதாக இருக்கும்போதே குழந்தையாக இருக்கும் தங்கையை சீராட்டி, சோறூட்டி, தாலாட்டி வளர்த்து ஆளாக்குபவர், பின்னர் தங்கைக்கு கஷ்டப்பட்டு திருமணம் செய்து வைப்பார். அந்த ஒவ்வொரு சூழலுக்கேற்ப தங்கைக்கோர் கீதம் பாடி, தான் செண்டிமென்ட்டான அண்ணனாக உயர்ந்து நிற்பார். அப்படி டி.ஆர்., தான் இயக்கிய படங்களில்தான்...

நட்பின் பெயரால் நடிகைக்கு கல்தா...!

வந்தனா குப்தாவின் வாய்ப்பை பூனம் பஜ்வா பறித்தார்.தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்திருப்பவர் வந்தனா குப்தா.  இவர் அடுத்ததாக பிரேம் ஜோடியாக மஸ்த் மொஹப்பத் என்ற கன்னட படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் திடீரென அவர் நீக்கப்பட்டு பூனம் பஜ்வா நடிக்க தேர்வாகியுள்ளார். பிரேமுடன் பூனம் பஜ்வாவுக்கு ஏற்பட்ட திடீர் நட்பே இந்த மாற்றத்துக்கு காரணம் என சான்டல்வுட்டில் பேசப்படுகிறது.சமீபத்தில் ஒரு பார்ட்டியில் பூனம்- பிரேம் சந்தித்தார்களாம்.  அப்போதுதான்...

இயக்குனரையே இயக்கும் சித்தார்த்...!

லூசியா கன்னட படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார் சித்தார்த்.  இதில் அவருக்கு ஜோடி தீபா சந்திதி. பிரசாத் மரர் இயக்குகிறார். கன்னட படத்தின் திரைக்கதையை அப்படியே எடுக்காமல் பல மாற¢றங்களை செய்ய டைரக்டருக்கு சித்தார்த் கண்டிஷன் போட்டுள்ளாராம். இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கிவிட்டது. இருந்தாலும் சித்தார்த் கூறியுள்ள மாற்றங்களை திரைக்கதையில் புகுத்தி வருகிறார்களாம். படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இது பற்றி இயக்குனர் பிரசாத் கூறுகையில், கன்னடத்தில்...

(பிரம்மன்) சசிகுமாரால் ஆண்டியான தயாரிப்பாளர்...!

சினிமாவில் கடன் வாங்குவது சகஜம். அதே போல, படம் படுத்துவிட்டால் வாங்கிய கடனை கட்டமுடியாமல் தற்கொலை வரை போவதும் சகஜம்.  முன்னணி தயாரிப்பாளர்களே கூட இதற்கு விலக்கில்லை. அதுவும் மதுரையின் 'அன்பான' பைனான்சியர் மாதிரியானவர்களிடம் கடன் வாங்கிவிட்டு பட்ட பாடுகளை தேவயானிகள், ரம்பாக்கள் கதை கதையாக சொல்வார்கள். அஞ்சு வட்டிக்கு கடன் வாங்கி சசிகுமார் படத்தை வெளியிடும் தயாரிப்பாளர்! இப்போது இதே அன்பானவரிடம் பெரும் தொகை ஒன்றை கடனாகப் பெற்றிருக்கிறார்...

அன்டாகா கஸம் – அபுகா ஹுகும் – திறந்திடு சீஸேம்…!

என்னடா அலிபாபா குகை பாஸ்வோர்ட்டை நான் இன்னைக்கு சொல்றேன்னு நினைக்காதீங்க – நாம 58 வருஷத்துக்கு முன்னாடி ஆடியோ வடிவிலான பாஸ்வொர்ட்டை இன்று டெக்னாலஜி என்ற பெயரில் இஸ்ரேல் கம்பெனியான “ஸ்லிக் லாகின்” என்னும் நிறுவனம் 5 மாதத்துக்கு முன் லான்ச் செய்ய இதை பல கோடி கொடுத்து வாங்கியிருக்கு நம்ம கூகுள் க்ம்பெனி. ஏற்கனவே இரண்டு அடுக்கு பாஸ்வோர்ட்டை கொண்ட் ஒரே ஈமெயில் நிறுவனம் கூகுள் – இப்ப மூன்று அடுக்குனு நினைக்கும் போது – வியப்பாத்தான் இருக்கு. உங்கள்...

சமையலறையில் ஒளிந்திருக்கும் சில தலைமுடி பராமரிப்பு இரகசியங்கள்..!

ஆரோக்கியமான தலைமுடி வேண்டும் என்று விரும்புகிறீர்களா? ஓடுங்கள் உங்களுடைய சமையலறைக்கு! ஏனெனில் சமையலறையில் தலை முடியைப் பராமரிப்பதற்கு ஏற்றவாறு பல பொருட்கள் உள்ளன. அந்த பொருட்களைக் கொண்டு தலை முடியைப் பராமரித்தால், முடிக்கு எந்த ஒரு பக்க விளைவும் ஏற்படாமல் பாதுகாப்புடன் இருக்கும். அதிலும் வீட்டு குளிர்சாதனப் பெட்டியிலோ அல்லது அலமாரியிலோ உள்ள பொருட்களை வைத்து நான்கு வகையான தலைமுடி மாஸ்க்குகளை உங்களால் இயற்கையான முறையில், பலனளிக்கும் வகையில்...

விஜய் சேதுபதியின் திருட்டுத்தனத்தால்.. மனைவி தாய் வீட்டிற்கு சென்றார்...

ஐஸ்வர்யாவுடன் காதல் கிசுகிசுப்பில் சிக்கியுள்ளாராம் விஜய் சேதுபதி. கொலிவுட்டில் மோஸ்ட் வாண்டட் ஹீரோவாக இருக்கும் விஜய் சேதுபதி பற்றி லேட்டஸ்ட்டாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் ஆகிய இரண்டு படங்களிலும், அவருடன் இணைந்து நடித்த ஐஸ்வர்யாவுடன் நெருக்கமாக இருக்கிறாராம் விஜய்சேதுபதி. அதனால் இவருடைய மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார் என்னும் வதந்தி கோடம்பாக்கத்தை சுற்றி வருகிறது. இதுபற்றி விஜய்சேதுபதியின்...

பாலிவுட்டில் ஆதிக்கம் செலுத்த தனுஷுக்கு சவாலான படம்...!

பாலிவுட்டில் அமிதாப்பச்சனுடன், ஷாருக்கான் நடிக்க வேண்டிய மாற்றுத்திறனாளி வேடத்தில் நடிகர் தனுஷ் நடிக்கிறார் அமிதாப்புடன் நடிப்பதற்கு இயக்குநர் பால்கி தனுசுக்கு அழைப்பு விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட தனுஷ் மாற்றுத்திறனாளியாக நடிக்கிறார். இப்படத்தில் முதலில் அமிதாப்புடன், ஷாரூக்கான் நடிப்பதாக இருந்ததாக செய்திகள் வெளியாயின. இந்நிலையில் ராஞ்சனாவில் தனுஷின் நடிப்பை பார்த்த பால்கின், ஷாருக்கானுக்கு பதிலாக தனுஷை நடிக்க வைக்க முடிவு செய்து அழைப்பு...

இரட்டை வேடம் போடும் கமல்...!

ராஜாராணி’ என்ற வெற்றிப் படத்திற்கு பிறகு பாக்ஸ் ஆபீஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘குக்கூ’. இப்படத்தில் ‘அட்டக்கத்தி’ தினேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக புதுமுகம் மாளவிகா நடிக்கிறார். ராஜமுருகன் என்பவர் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படம் பார்வையற்ற இருவரின் காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. நாயகன், நாயகி இருவருக்குமே இப்படத்தில் கண் பார்வை தெரியாது. இவர்களுக்குள் உள்ள காதலை சொல்லும் படமாக இப்படம் உருவாகி...

அஜித் - கௌதம்மேனன் படப்பிடிப்புகள் தள்ளிப்போவதாக தகவல்...!

வீரம் படத்திற்குப் பிறகு தல அஜித் நடிக்கவுள்ள தனது 55 படத்தினை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கவுள்ளார். இயக்குனர் மணி ரத்னம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி துவங்கவுள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் இப்படத்தின் படப்பிடிப்புகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகிவருகின்றன. கௌதம் மேனன் இயக்கவுள்ள இப்படத்தில் அஜித்தின் ஜோடியாக அனுஷ்கா நடிக்கவுள்ளார்.  இப்படத்தில் நடிப்பதற்காக அஜித் தனது அறுவை...

மார்ச் 7ல் வெளியாகிறது விஷாலின் மதகஜராஜா!

தமிழ் சினிமாவின் நகைச்சுவைத் திரைப்படங்களை எடுப்பதில் வல்லவரான சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், அஞ்சலி மற்றும் வரலக்‌ஷ்மி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் மதகஜராஜா திரைப்படம் வருகிற மார்ச் 7ல் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. கடந்த 2012 ஆம் ஆண்டிலேயே படம்பிடிப்பு துவங்கப்பட்ட இப்படம் 2013 ஆம் ஆண்டு பொங்கல் வெளியீடாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பொங்கல் தினத்தில் விஷால் நடிப்பில் உருவாகியிருந்த சமர் படத்தின் வெளியீடு அறிவிக்கப்பட்டதால் இப்படம்...

பெண் தன் வாழ்நாளில் வெறும் 100 சிகரெட் புகைத்தாலே - மார்பக புற்றுநோய்...

ஒரு பெண் தன் வாழ்நாளில் வெறும் 100 சிகரெட் புகைத்தாலே போதும், மார்பக புற்றுநோய் வர வாய்ப்பு இருப்பதாக அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் Fred Hutchinson Cancer Research Centre என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் Dr Christopher Li, தலைமையில் ‘பெண்கள் சிகரெட் புகைப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து ஆராய்ச்சி நடத்தப்பட்டு வந்தது. இவர்கள் கடந்த 2004 முதல் 2010 ஆம் ஆண்டு வரை மார்பக புற்றுநோய் பாதித்த பெண்களிடம்...

சிவ கார்த்திகேயனுக்கு கிடைத்த விருது...!

எடிசன் திரைப்பட விருதை வாங்கிய மகிழ்ச்சியில் இருக்கிறார் சிவ கார்த்திகேயன். அடுத்து ‘மான் கராத்தே’ படத்தை வெகுவாக எதிர்பார்த்துக் காத்திருக்கிறாராம். நீங்கள் நடித்த எல்லா படங்களுமே ஒரே வகைப்படங்களாகவே இருக்கின்றதே? ‘எதிர்நீச்சல்’ மாறுபட்ட படம் என்று நினைக்கிறேன். சவாலான பாத்திரங்களில் நடிக்கவும் ஆசைப்படுகிறேன். ஆனால் அதற்கு சிறிது கால அவகாசம் தேவை. எனக்கு நகைச்சுவை நன்றாக வரும் என்ற பிம்பத்தை தொலைக்காட்சி கொடுத்திருக்கிறது. அதை உடைத்துக்கொண்டு...

ஹன்சிகாவை சமாதானப்படுத்த சிம்பு செய்த காரியம்...!

வாலு போய் கத்தி வந்துச்சு டும்… டும்.. டும்” என்பது மாதிரியே ‘வாலு’ பட விவகாரங்களை அணுகி வருகிறார் சிம்பு. அவர் எந்த நேரத்தில் கால்ஷீட் கொடுப்பார், எந்த நேரத்தில் கைவிடுவார் என்பதை புரிந்து கொள்ளவே முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார் அப்படத்தின் தயாரிப்பாளர். இந்த நேரத்தில்தான் ஓர் இனிப்புச் செய்தி. சிம்பு தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்திற்கு தந்த கால்ஷீட்டுகளை அப்படியே எடுத்து ‘வாலு’ படத்திற்கு கொடுத்துவிட்டாராம். அவர்...

அஜீத்தை போல ஹேர் ஸ்டைலை மாற்றிய விஜய் - முருகதாஸ் கட்டளை..!

கெட்டப் சேஞ்ச் என்று உடலை வருத்திக்கொள்வது அல்லது ஹேர் ஸ்டைலை மாற்றிக்கொள்வது என சமீபகாலமாக படத்துக்குப்படம் தங்களை வித்தியாசப்படுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள் முன்னணி ஹீரோக்கள். அந்த வகையில், மங்காத்தா தொடங்கி வீரம் வரைக்கும் சால்ட் அண்ட் பெப்பபர் ஹேர் ஸ்டைலில் நடித்தார் அஜீத். அதையடுத்து இப்போது கெளதம்மேனன் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்காக, தனக்கு சீரியல் கில்லர் வேடம் என்பதால், கெட்டப்பை அதிரடியாக மாற்றுகிறார். அதற்காக தனது ஹேர்...

நம் உடலை அறிவோம்..!

நம் உடலை அறிவோம் பூரண ஆயுள் என்பது 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வது. ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகளைக் குறிக்கும். மனித முகத்தில் 14 எலும்புகள் உள்ளன. மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது. ஒரு மனிதனின் உடலிலுள்ள நரம்புகளின் மொத்த நீளம் சுமார் 72 மீட்டர். நமது ரத்தம் ஒரு நாளில் 30 கோடி கி.மீ பயணம் செய்கிறது. நுரையீரல் ஒரு நாளைக்கு 23,040 முறை சுவாசத்தை உள்ளெடுத்து வெளியே செலுத்துகிறது. நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது. மனிதனின்...

ட்விட்டரில் மொக்கை வாங்கிய உதயநிதி ஸ்டாலின்...!

உளறல் மன்னன் என்ற பெயர் உதயநிதி எடுத்தாலும் ஆச்சர்யம் இல்லை, சில  மாதங்களவே ட்விட்டரில் ஆர்வகோளாறு காரணமாகவே சில தேவை இல்லை கருத்துக்களை சொல்லி பலரிடம் மொக்கை வாங்கியுள்ளார் உதயநிதி. என்ன மாயமோ, மந்திரமோ தெரியவில்லை அவரிடம் வருபவர்கள் எல்லாம் அவர்  வாயை கிண்டி கிளரி ஏதாவது ஒரு விஷயத்தில் தள்ளி விடுகிறாகள், சமிபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட உதயநிதி ஸ்டாலின் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு ஏடாகூடமாக...

விஜய்க்கும் அவர் தந்தைக்கும் மோதலால் எடுக்கப்பட்ட அதிரடி முடிவுகள்...!

நடிகர் விஜய்க்கும் அவர் தந்தை எஸ்ஏ சந்திரசேகரனுக்கும் மோதல் முற்றியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் விளைவாக, ரசிகர் மன்ற நிர்வாகிகளை தன் நீலாங்கரை வீட்டுக்கு அழைத்து ஆலோசனை நடத்திய விஜய், இனி மன்றம் குறித்து தன் தந்தை எஸ்ஏசியிடம் யாரும் கலந்தாலோசிக்கத் தேவையில்லை என்று கறாராகக் கூறிவிட்டாராம்.  இனி எங்கப்பா படத்தை போட்டு கிங்மேக்கர்னெல்லாம் எழுதக்கூடாது.. புரிஞ்சுதா?  விஜய் கஷ்டப்பட்டு சினிமாவில் பெரிய இடத்தைப் பெற்றுள்ள...

ஐபேட், லேப்டாப், டேப்ளட், ஐபேட் ஏர் மற்றும் டேப்ளட் - வித்தியாசங்கள் மற்றும் செயல்பாடுகள்..!

இங்கு சுருக்கமாக இவற்றின் தன்மை குறித் தும், செயல்பாட்டில் உள்ள வேறுபாடுகள் குறித்தும் காணலாம்..! முதலில் லேப்டாப் மற்றும் டேப்ளட் பி.சிக்கும் இடையே உள்ள வேறுபாட்டினைக் காணலாம். லேப்டாப் பி.சி. அல்லது நோட்புக் கம்ப்யூட்டர் என்பது, கையில் எடுத்துச் சென்று பயன்படுத்தக் கூடிய முழுமையான பெர்சனல் கம்ப்யூட்டரின் செயல்பாடுகளைத் தரக்கூடிய சாதனமாகும். இதில் பெர்சனல் கம்ப்யூட்டர் மட்டுமின்றி, மேக் கம்ப்யூட்டர் வகையும் உண்டு. விண்டோஸ் மற்றும் ஓ.எஸ். ஆப்பரேட்டிங்...

வில்லியாக புது அவதாரம் எடுத்த தமன்னா..!

வாழ்நாளில் ஒரு முறையாவது வில்லி வேடத்தில் நடிக்க வேண்டும் என்றார் தமன்னா. தமன்னாவுக்கு இது மந்த காலம்தான். தமிழில் நீண்ட இடைவெளிக்குபிறகு வீரம் படத்தில் நடித்தார். வேறு தமிழ்படம் எதுவும் கைவசம் இல்லை. படுபிஸியாக இருந்த டோலிவுட்டிலும் தற்போது ஆகடு என்ற படத்தில் மட்டுமே ஹீரோயினாக நடிக்கிறார். அனுஷ்கா நடிக்கும் பாஹுபாலி படத்தில் கெஸ்ட் ரோலில்தான் நடிக்கிறார். இந்தியில் சாஜித் கான் இயக்கும் ஹம்ஷகல் என்ற காமெடி படத்திலும், அக்ஷய் குமார் நடிக்க ஃபராத்...

ராஜீவ்காந்தி கொலையின் மர்மங்கள்..!

பாரதப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி   தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் விடுதலைப் புலிகளின் தற்கொலைப் போராளிகளால் படுகொலை செய்யப் பட்டார். தமிழக அரசியலில் அழுத்தமான ஒரு திருப்பத்தை உருவாக்கிய நிகழ்ச்சி அது. இருபதாண்டுகள் ஆனபின்னரும்கூட தமிழ் மக்கள் அச்செயலை மறக்கவோ, மன்னிக்கவோ இல்லை என்பதைச் சென்ற தேர்தலில் டீக்கடைகள், பேருந்துகளில் கேட்டுக் கொண்டே இருந்தேன். இலங்கையில் நடைபெற்ற தமிழர் படுகொலைகள் கூட தமிழர்களில் பெரும்பாலானவர்களின்...

லாரியில் (Lorry) மோதிய பெண்..!

பேய்களின் நடமாட்டத்தை அதிகளவில் வாகன சாரதிகளுக்கே காண்கின்றனர். காரணம் அவர்கள் தான் ஒவ்வொரு நாளும் வேறுப்பட்ட பல்வேறு பிரதேசங்களுக்கு செல்கின்றனர். இப்படி ஒவ்வொரு சாரதிக்கும் பல்வேறு அனுபவம் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே! இப்படி எனது நண்பரொருவர் வாகன சாரதியாக கடமையாற்றி வருகின்றனர். இவர் அதிகளவில் வெளி மாவட்டங்களுக்கு செல்வது வழக்கம். இப்படி கடந்த சில தினங்களுக்கு முன்னர் அநுராதபுரத்திற்கு சென்றுள்ளார். அநுராதபுரத்தில் தனது வேலைகள் அனைத்தையும்...

குங்குமம் இட்டுக் கொள்வதால் சுயக் கட்டுபாட்டை பெறலாம்...!

1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும். 2. சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது. 3. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும். 4. குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த...

இன்வெர்ட்டர் வாங்குபவர்களும்,ஏற்கெனவே வைத்திருப்பவர்களும்-கவனிக்கவேண்டியவை...!

 புதிதாக இன்வெர்ட்டர் வாங்குபவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன, ஏற்கெனவே வைத்திருப்பவர்கள் அதை எப்படி பராமரிப்பது என்பது குறித்து என்பதை பார்போம். ''இன்வெர்ட்டர்களில் இரண்டு வகை இருக்கிறது. ஒன்று, சைன் வேவ் இன்வெர்ட்டர். இரண்டாவது, ஸ்கொயர்வேவ் இன்வெர்ட்டர். இந்த இரண்டு வகையிலும் குறைந்த பட்சம் 250வாட்ஸ், 400 வாட்ஸ் என இரண்டு வகை உண்டு. 250வாட்ஸில்ஒரு விளக்கு, ஒரு ஃபேன் இயங்கும். 400 வாட்ஸில் இரண்டு விளக்கு, இரண்டு ஃபேன் இயங்கும். இந்த...

எப்போதெல்லாம் ‘ஸாரி’ சொல்லணும் தெரியுமா...?

ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் சண்டைகள் கண்டிப்பாக இருக்கும். அதே போல ஒவ்வொருவரும் தவறும் செய்வதும் உண்டு. அவ்வாறு சண்டைகள், தவறுகள் என்பது இருக்கும் போது, அதை நீண்ட நாட்கள் வைத்திருக்கக் கூடாது. மேலும் ஏதேனும் தவறு செய்தாலோ அந்த நேரத்தில் எந்த ஒரு ஈகோவும் பார்க்காமல் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையென்றால் அந்த ஈகோ உங்கள் காதல் வாழ்க்கையையே பாழாக்கிவிடும். இத்தகைய மன்னிப்பு என்னும் ‘ஸாரி’ என்ற வார்த்தையை எந்தெந்த நேரத்தில் மறக்காமல் பயன்படுத்த...

தனது ரசிகரின் விருப்பத்தை நிறைவேற்றுவாரா இளையதளபதி...!

பிரபல தயாரிப்பாளரும், வளர்ந்துவரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இளையதளபதி விஜய் நடிக்கும் படத்தினைத் தயாரிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் வெளியான இது கதிர்வேலன் காதல் திரைப்படத்தின் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலினிடம் பிரபல ஹீரோக்களை வைத்துப் படம் தயாரிக்க முடிவெடுத்தால் முதலில் எந்த ஹீரோ நடிக்கும் படங்களைத் தயாரிப்பீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் விஜய், சூர்யா, அஜித், சிம்பு மற்றும் தனுஷ் என்று...