Wednesday, 5 March 2014

உத்தம வில்லன் படத்தில் பார்வதி..!

மரியான் படத்தில் பனிமலர் கதாபாத்திரம் நடித்தற்காக நிறைய பாராட்டுகளை பெற்றவர் பார்வதி. இவர் எடுக்கும் கதாபாத்திரங்களை மிகவும் கவனமுடன் தேர்ந்தெடுக்கிறார். இந்நிலையில் உத்தம வில்லன் படத்தின் 3 நாயகிகள் யார் என்ற அறிவிப்பு இல்லாமல் இருந்த நிலையில் மரியான் படத்தில் நடித்த பார்வதி தேர்வாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் 3ஆம் தேதி பெங்களூரில் தொடங்கியுள்ளது. இது பற்றி பார்வதி கூறுகையில், இந்த படத்தில் நான் நடிக்கவுள்ளதாகவும், கமல்  சாருடன்...

செக்ஸ் பற்றி தோழிகளிடம்தான் அதிகம் பேசிக் கொள்கிறார்களாம் பெண்கள்..!

ஒவ்வொரு ஜீவனுக்கும் புத்துணர்வு தரக் கூடிய ஒரே சிந்தனையான செக்ஸ் குறித்த சிந்தனை இல்லாதவர்களே இல்லை என்று சொல்லலாம். அதே சமயம் செக்ஸ் குறித்த சிந்தனைகளில் பெண்களை விட ஆண்களே அதிகம் மூழ்குகிறார்கள் என்றும் . ஒரு நாளைக்கு 19 முறையாவது ஆண்களுக்கு செக்ஸ் குறித்த சிந்தனை வந்து போகும் எனவும் அதுவே பெண்களுக்கு தினமும் 10 முறை வருகிறது என்றெல்லாம் உறுதிப்படுத்தி வந்த நிலையில் .பெண்கள் தங்களது செக்ஸ் குறித்த விஷயங்களை கணவரை விட அதிகமாக தங்கள் தோழிகளிடமே...

அதிகரிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அபாயம்..!

உலகெங்கும் புற்றுநோய் அபாயம் அதிகரித்து வருவதாகவும், சரியான பழக்கவழக்கங்கள் மூலம் மக்கள் தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. தற்போது ஒவ்வொரு ஆண்டும் 1.40 கோடி மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும், ஆனால் இந்த எண்ணிக்கை 2035-ம் ஆண்டுவாக்கில் 2.40 கோடியாக உயரும் என்றும் இந்த நிறுவனம் கூறுகிறது. மனிதகுலத்தைப் பாதிக்கும் புற்றுநோயிலிருந்து கிட்டத்தட்ட பாதி அளவை வருமுன் தடுக்கமுடியும் என்று கூறும் உலக சுகாதார...

பசி எடுக்கவில்லையா..? இதைப்படிங்க...............!

சாப்பாட்டுக்கு வழியின்றி வாடுவோர் ஒருபுறம் என்றால், விதவிதமான சாப்பாடு இருந்தாலும் பசியின்றித் தவிப்போர் இன்னொரு புறம். ருசியான உணவுகளைக்கூட சாப்பிட விடாமல் செய்யும் பிரச்சினைதான் பசியின்மை. இதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. பசியை அதிகரித்து, உணவுகளை விரும்பிச் சாப்பிட நீங்கள் உணவுப் பழக்கத்தில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் இதோ... * நல்ல உடல்நலத்துக்கு 40-க்கு மேற்பட்ட ஊட்டச்சத்துக்கள் அவசியம். எனவே உங்கள் உணவு தினமும் ஒரே வகையானதாகவோ, ஒரு...

மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற வேண்டுமா..?

மொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி இந்தியாவில் மொபைல் போன் வைத்திருக்கும் அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை தேவை இல்லாத Service - களை மொபைல் நிறுவனங்கள் Activate செய்து பணம் பறிப்பது. பேங்க் கொள்ளைகளை விட, இதில் தான் நிறைய பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கும். இந்த பிரச்சினையில் இருந்து எளிதாக தப்பிக்கும் வழியை பார்ப்போம். இப்படி நமக்கு Activate செய்யப்படும் சர்வீஸ்களுக்கு VAS (Value Added Services) என்று பெயர்....

இலங்கை செல்ல என்னை வற்புறுத்தினார்கள் - சூப்பர் சிங்கர் திவாகர்...!

ஏற்பாட்டாளர்களின் வற்புறுத்தல்களால் இலங்கை சென்றோம், இலங்கைக்கு செல்வதற்கு எனக்கு விருப்பமே இல்லை. இலங்கை சென்றதற்காக உலகத் தமிழர்களிடம் முதலில் மன்னிப்புக் கேட்டுக்கொள்கின்றேன். நாம் தமிழர்கள்,  யாருக்கும் எதிரானவர்கள் அல்ல,  என்றும் தமிழர்களுக்கு அநீதி செய்ய நான் தயாரில்லை,  தமிழக இயக்குனர் கௌதமன் மற்றும் உணர்வாளர்களின் வேண்டுதலில் என் நிகழ்ச்சியை ரத்துச் செய்தேன் என  சூப்பர்  சிங்கர் இசை நிகழ்ச்சியில்...

நரம்பு தளர்ச்சியை போக்கும் ஆயுர்வேத மருத்துவம்..!

ஜாதிக்காய்...... பண்டைய காலம் தொட்டு ஜாதிக்காயின் பயன்பாடு இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இது மன்னர்கள் காலத்தில் வயாகராவாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுகிறது. ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ செய்து சாப்பிடலாம். ஜாதிக்காய் மன அழுத்தத்தை போக்கும், ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்து காலை மாலை பசும்பாலில் 4 கிராம் சூரணத்தை காய்ச்சி குடிக்கலாம். இது நரம்புத்தளர்ச்சியை...