Monday 17 February 2014

சாப்பிட்ட பிறகு செய்ய கூ டாத 7 ஆபத்தான செய்கைகள்..!



1. சாப்பிட்ட மாத்திரத்தில் புகை பிடிப்பது பத்து சிகரட்டுகள் பிடிப்பதற்கு சமமாகும் வெகு விரைவில் புற்று நோய்க்கு வலி வகுக்கும்

2. சாப்பிடவுடன் பழங்கள் சாப்பிட வேண்டாம் இதன் மூலம் வயிற்றில் காற்று பெருகிவிடும் எனவே பழங்களை 1-2 மணி நேரத்துக்கு பிறகோ அல்லது 1 மணிநேரத்துக்கு முதலோ சாப்பிடவும்.

3. சாப்பிடவுடன் தேயிலை அருந்த வேண்டாம் தேலையில் அதிகமான அமிலம் உள்ளடங்கியுள்ளதால் இந்த பதார்த்தம் உணவில் உள்ள புரதங்களை எடுத்து கொள்ளும் அதனால் உணவு சமிபாட்டுக்கான நேரம் அதிகமாக எடுத்து கொள்ளும்.

4. சாப்பிடவுடன் பெல்டினை தளர்த்தி விடாதீர்கள் இது குடலினை உருக்குலைய செய்வதுடன் குடலில் தடைகளையும் ஏற்படுத்தும்.

5. சாப்பிடவுடன் குளிக்க வேண்டாம் ஏனெனில் குளிப்பதனால் கை கால் உடல் முழுக்க இரத்த ஓட்டம் அதிகரிக்கும் இதனால் வயற்றுக்கு செரிமானத்துக்கு தேவையான இரத்த அளவு குறையும் அதனால் செரிமான அமைப்பு வலுவிழக்கும்.

6. சாப்பிடவுடன் நடப்பது உணவு செரிமானத்துக்கு சிறந்தது இதானால் 99 வயது வரை வழலாம் என்பார்கள் அது பொய் ஏனெனில் நடப்பதினால் நேரடியாக உடலில் இருந்து சத்துக்கள் உறிஞ்சபடாது மாற்றமாக உட்கொண்ட உணவில் இருந்தே ஊட்ட சத்துக்கள் உறிஞ்சபட்டு இது செரிமான ஓட்டத்துக்கு இயலாமையை தோற்றுவிக்கும்.

7. சாப்பிடவுடன் தூங்க வேண்டாம் -இதனால் உணவு ஒழுங்காக ஜீரணிக்க முடியாது. இது நமது குடலில் வாயு மற்றும் தொற்றுக்கு வழிவகுக்கும்.

0 comments:

Post a Comment